ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 104 ரன்களுடன் வெஸ்ட் இன்டீஸ் அணி சுருண்டது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள்…
Category: scroller
இந்தோனேசிய விமான விபத்து: கருப்புப் பெட்டி கிடைத்தது
இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் லயன் ஏர் நிறுவன போயிங் 737 ரக விமானம் கடந்த திங்களன்று ஜாவா தீவு கடல் பகுதியில்…
மெடிக்கல் எமர்ஜென்சியை அறிவித்து டெங்கு மரணத்தைத் தடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் “மெடிக்கல் எமெர்ஜென்ஸி” அறிவித்து இனி ஒரு டெங்கு மரணம் கூட நிகழாமல் தடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர்…
வெளியில் சிரிப்பு… உள்ளே மிருகம்…: டிடிவி தினகரன் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
வெளியில் சிரித்த முகத்துடன் காணப்படும் டிடிவி தினகரன், உள்ளே மிருகத்தனமான குணங்களை உடையவர் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்…
கர்நாடகா இடைத்தேர்தல் : பாஜக வேட்பாளர் கட்சி மாறியதால் ராம்நகரில் அனிதா குமாரசாமி வெற்றி உறுதி…
கர்நாடகா இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் கட்சித் தாவியதை அடுத்து ராம்நகரில் அனிதா குமாரசாமி வெற்றி உறுதி என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் ராம்நகரில் போட்டியிடும் பாஜக…
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : ப.சிதம்பரத்தை கைது செய்ய நவ., 26 வரை தடை நீட்டிப்பு
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய நவம்பர் 26 வரை டெல்லி நீதிமன்றம் தடை விதித்தது. ப.சிதம்பரம் மற்றும் அவரது…
புதிய சாதனை படைப்பாரா தோனி…?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் தோனி புதிய சாதனை படைப்பாரா என்ற கேள்வி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. வெஸ்ட்…
மருத்துவ படிப்பிற்கான ‘நீட்’ தேர்வு : ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடக்கம்..
2019-2020 மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, ‘நீட்’ நுழைவு தேர்வுக்கான, ‘ஆன்லைன்’ பதிவு, இன்று(நவ.,1) தொடங்குகிறது. என்.டி.ஏ.,வின், www.nta.ac.in என்ற இணையதளத்தில், நவ., 30ம் தேதி வரை, மாணவர்களின்…
காரைக்காலில் பலத்த மழை..
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் நேற்று முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் காரைக்கால் அதன் சுற்றுவட்டாரப்…
தவறான தகவல்களைப் பரப்புவோர் : ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனத்துக்கு மத்திய அரசு கோரிக்கை..
வாட்ஸ் – ஆப் மூலம், தவறான தகவல்கள், நாடு முழுவதும் வேகமாக பரவுவதால், பல்வேறு வன்முறை சம்பவங்கள் நிகழ்கின்றன. இதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், வாட்ஸ் – ஆப்…
