பாக்கியராஜ் விவகாரத்தில் திடீர் ட்விஸ்ட்: ராஜினாமாவை ஏற்க திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மறுப்பு

பாக்கியராஜின் ராஜினாமாவை ஏற்க திரைப்பட எழுத்தாளர் சங்கம் மறுத்துள்ளது. அவரே தலைவராக தொடர வேண்டும் என்றும் அந்தச் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடக் கூடாது: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை

நாட்டின் பொருளாதாரத்தையே வழிநடத்திச் செல்லக் கூடிய ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது என ஐஎம்எப்எல் எனப்படும்  (International Monetary Fund – IMFL) சர்வதேச நிதியம்…

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து கே.பாக்யராஜ் ராஜினாமா..

திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து இயக்குநர் பாக்யராஜ் திடீர் ராஜினாமா செய்துள்ளார். சர்கார் பட கதை விவகாரத்தில் உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக குரல்…

தொடரும் வடகிழக்கு பருவமழை : 24 மணி நேரத்துக்கு கனமழை எச்சரிக்கை…

தமிழகம்,புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை, ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில்…

முத்தலாக் அவசர சட்டத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

முத்தலாக் அவசர சட்டத்திற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அவசர சட்டம் இயற்றப்பட்டு 2 மாதமான நிலையில், வழக்கு தொரடப்பட்டுள்ளதால் தாமதமாக வழக்கு தொடர்ந்ததாக மனுவை…

கொளத்தூரில் பாதுகாப்பு வளையத்துடன் ஆயிரம் மரக்கன்றுகள்: நட்டு பராமரிக்கும் பணியைத் தொடங்கி வைத்த ஸ்டாலின்

நாம் அனுபவிக்கும் இயற்கை செல்வங்களை வருங்கால தலைமுறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டியது நம் கடமை! அதன் ஒருபகுதியாய், இன்று மாலை கொளத்தூரில் பாதுகாப்பு வளையத்துடன் மரக்கன்று நடும்…

திருவள்ளுவர் சிலை – படேல் சிலை: வலைகளில் வலம் வரும் ஒப்பீட்டு விமர்சனங்கள்

இந்திய தொழில்நுட்பத்தில் இந்திய பொருட்களை கொண்டு வடிவமைத்த திருவள்ளுவர் சிலையெங்கே!. சீன தொழில்நுட்பத்தில் சீன பொருட்களை கொண்டு வடிவமைத்த பட்டேல் சிலையெங்கே?!. # இவர்கள் தான் இந்தியா…

கனமழை எதிரொலி: நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையில்,வட கிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதன்…

பரபரப்பான அரசியல் சூழலில், இலங்கை நாடாளுமன்றம் வரும் 5-ஆம் தேதி கூடுகிறது..

இலங்கையில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில், வரும் 5-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. அந்நாட்டில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த வெள்ளியன்று அதிரடியாக பதவியிலிருந்து நீக்கிய…

நியூட்ரினோ வழக்கில் பசுமைத் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு.

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதை எதிர்த்து…

Recent Posts