கஜா புயல் பாதிப்பை பார்வையிட மத்தியக் குழு வந்தாச்சு… பலன் கிடைக்குமான்னுதான் தெரியலை…

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிட்ட இழப்புகளை மதிப்பிட மத்தியக் குழு வருகை தந்துள்ளது.  கஜா புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில்…

தமிழ்நாட்டை பலவகையில் வஞ்சிக்கும் மத்திய அரசு; மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை. ஒரு வார காலம் கடந்த பிறகும், கஜா புயலால் தாக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் இயல்பு நிலை திரும்பவில்லை. இயல்பு நிலை…

ரஜினிகாந்த் நலமாக உள்ளார் : வதந்திகளை நம்பவேண்டாம் …

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் வெளியான நிலையில், நலமாக உள்ளதாக ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இந்நிலையில்,…

வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி தவறிவிட்டார்: ம.பி சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில் ராகுல் குற்றச்சாட்டு

இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி தவறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்தியப் பிரேதச தேர்தல் பரப்புரையில் குற்றம்சாட்டியுள்ளார். மத்தியப் பிரதேச மாநில…

திருவண்ணாமலையில் கார்த்திகை விழா : மகாதீபம் ஏற்றப்பட்டது…..

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவின் 10ம் நாளான இன்று(நவ.23) அதிகாலை 03.30 மணி அளவில் சாமி சன்னதி மூல கருவறை முன் “ ஏகன்…

உதவிகள் சென்றடையாத குக்கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்கள் பிரித்து வழங்கப்படும்: திமுக தலைவர் ஸ்டாலின்

#CycloneGaja -வினால் பாதிக்கப்பட்டு அரசு இயந்திரம் இதுவரை செல்லாமல், தவித்துக் கொண்டிருக்கும் குக்கிராமங்களுக்கு இந்த நிவாரணப் பொருட்கள் நிச்சயம் பிரித்து வழங்கப்படும்! #DMKforDelta https://t.co/AyzrVqwJdp — M.K.Stalin…

தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மாவட்டங்களில் மட்டும் சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களில்…

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை…

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.   நாகை மாவட்டம் சீர்காழி,தரங்கம்பாடி,மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.   விழுப்புரம் மாவட்டம் ஆசனூர்…

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 4 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்

இன்றைய தலைமுறையில் எல்லோருமே படித்திருக்கிறார்கள். ஒருகாலத்தில் எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்புடன் நிறுத்திவிடுவார்கள். டிகிரி போகிறவர்கள் மிகவும் குறைவு. பியூசி அல்லது பிளஸ் டூ படிப்புடன்…

திருவாரூர் மாவட்டத்தில் 5 தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர்…

Recent Posts