பேரவை சிறப்புக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம்: கடும் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என ஸ்டாலின் கேள்வி?

மேகதாது அணை கட்ட கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. …

கண்டுகொள்ளா விட்டாலும் கடிதம் எழுதுவதை நிறுத்தாத முதல்வர்: உருளைக் கிழங்கு மையத்திற்காக ஒரு கடிதம்

பிரதமர் மோடிக்கு பல்வேறு பிரச்னைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பல கடிதங்களை எழுதி வந்தாலும், அதற்கு எந்தப் பலனும் கிடைத்ததாக தெரியவில்லை. ஆனாலும், தனது…

தெலங்கானா, ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் : நாளை .வாக்குப்பதிவு..

தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. மொத்தம் 119 உறுப்பினர்களை கொண்ட தெலங்கானா சட்டப் பேரவைக்கும்…

நெல் ஜெயராமன் மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் மறைவிற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். நெல் ஜெயராமனின் மறைவு தமிழகத்திற்கும், வேளாண்துறைக்கும் பேரிழப்பு என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் நெல்…

உலக விவசாயிகளின் பார்வையை டெல்டாவின் பக்கம் திருப்பியவர்: நெல் ஜெயராமனுக்கு தினகரன் புகழாஞ்சலி..

லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் விவசாயத்தில் ஈடுபடவைத்து, உலக விவசாயிகளின் பார்வையை டெல்டாவின் பக்கம் திரும்பச் செய்தவர் நெல் ஜெயராமன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.…

கொடுத்த ஆதார் தகவல்களை இனி திரும்பப் பெறலாம்: வருகிறது புதிய சட்டம்

மொபைல் எண் உட்பட பல்வேறு திட்டங்களுக்கும் இனிமேல் ஆதார் எண் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் ஏற்கெனவே வழங்கப்பட்ட தகவல்கள் என்னாகும் என்ற கேள்வி…

மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்றவுடன் 45 மாதங்களில் எய்ம்ஸ் பணி முடியும்: மத்திய அரசு பதில்

மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்றவுடன் 45 மாதங்களில் எய்ம்ஸ் பணி முடியும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய சுகாதாரத்துறை பதில் மனுதாக்கல் செய்துள்ளது. மேலும் நிதிக்குழு ஒப்புதல்…

தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று மாலை கூடுகிறது..

மேகதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இன்று கூடும் தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி…

ஜனவரி முதல் மாருதி கார் விலையை உயர்கிறது ..

டொயட்டோ, இசுசு மோட்டார்ஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து அந்தியச் செலாவணி மதிப்பில் சரிவு மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு ஆகிய காரணங்களால் வரும் ஜனவரி முதல் மாருதி…

மருத்துவர்கள் போராட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதமிழக அரசு மருத்துவர்கள் போராட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி மதுரையைச் சேர்ந்த ஜலால்…

Recent Posts