2018-ம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருதுபெறும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஜனநாயக…
Category: scroller
‘ரிசர்வ் வங்கி சுதந்திரம் முக்கியம்; ஜிடிபியில் குழப்பம்’: அரவிந்த் சுப்பிரமணியன் பேட்டி
ரிசர்வ் வங்கிக்கு சுயாட்சி, சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும், வலிமையான தன்னாட்சி அமைப்புகள் இருப்பதுதான் நாட்டுக்கு நல்லது. அதேசமயம், மத்திய அரசு வெளியிட்டுள்ள ஜிடிபி குறித்த புள்ளிவிவரங்கள் குழப்பத்துடன்…
அடிலெய்ட் டெஸ்ட்: 4-ஆம் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள்..
அஸ்வின், முகமது ஷமி ஆகியோரின் நெருக்கடி தரும் பந்துவீச்சில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது. அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது…
யார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உரிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்..
கஜா புயல் பாதிப்பால் டெல்டா மாவட்டங்கள் கடும் இழப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட 1008 குடும்பங்களுக்கு கவிஞர் வைரமுத்து ஆடுகளை வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்டம்…
சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி தோ்வு…
நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினருக்கான விருது வழங்கப்பட உள்ளது. சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக தி.மு.க. மகளிரணி செயலாளா்…
டெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்..
டெல்லி சென்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததுடன் வரும் 16-ந்தேதி கலைஞர்…
தமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்..
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த…
கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஜிஎஸ்டி இல்லை : மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதற்கான சான்று பெறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி தொடர்பான…
ஆணவப்படுகொலையால் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்
ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட உடுமலை கவுசல்யாவுக்கு கோவையில் சக்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் – கவுசல்யா ஆகியோர் பெற்றோர்களின் எதிர்ப்பை…
கண்ணூர் சர்வதேச விமான நிலையம் திறப்பு..
கேரள மாநிலம் கண்ணூரில் சர்வதேச விமான நிலையத்தை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தனர். கண்ணூர் விமான நிலையம் திறக்கப்பட்டதன் மூலம்…
