தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது செயற்குழுவை கூட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என விஷால் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ் திரைப்பட…
Category: scroller
தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
தயாரிப்பாளர் சங்க பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலமே தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ள உயர்நீதிமன்றம், சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு…
குட்கா வழக்கில் சி.பி.ஐ விசாரணை உண்மைக் குற்றவாளிகளை தப்ப விடுகிறதா? : மு.க.ஸ்டாலின் கேள்வி..
“குட்கா வழக்கில் சி.பி.ஐ விசாரணை திசை திரும்பினால், மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுக திமுக தயங்காது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: …
டிசம்பர் 24 -ந்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் குறித்து விவாதிக்க வரும் டிசம்பர் 24-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளதாக…
சொராபுதீன் வழக்கு : 22 பேர் விடுவிடுப்பு..
சொராபுதீன் போலி எண்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த மும்பை சிபிஐ சிறப்பு நீதி மன்றம் இவர்களை விடுவித்துள்ளது.…
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார். அவருக்கு வயது 74. கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு…
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸ் ராஜினாமா..
சிரியாவில் இருந்து அமெரிக்க பாதுகாப்பு படை வாபஸ் பெறப்படுவதாக டிரம்ப் அறிவித்த மறு நாளே, பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஜேம்ஸ் மேட்டீஸ் விலகியிருப்பது சர்வதேச அளவில்…
பொதுத்துறை வங்கி அதிகாரிகள் நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம்..
,பொதுத்துறை வங்கிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும்,சம்பள உயர்வு கேட்டும் நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) பொதுத்துறை வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். அகில இந்திய வங்கி…
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை தலையிட உத்தரவிட முடியாது : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ..
அதிமுகவின் உட்கட்சி பவிவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வலியுறுத்தி திருச்செந்துார் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த…
