எஸ்.எஸ்.சுப்பிரமணியம், மாநிலத் தலைவர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) …
Category: scroller
தமிழக அமைச்சரவை முதல்வா் பழனிசாமி தலைமையில் இன்று கூடுகிறது
முதல்வா் பழனிசாமி தலைமையில் இன்று கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டொ்லைட், மேகதாட்டு உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேகதாட்டு, ஸ்டொ்லைட் உள்ளிட்ட விவகாரங்கள் வேகம் எடுத்துள்ள…
எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் புதுச்சேரியில், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவை லாஸ் பேட்டையில்…
மறைந்த தமிழறிஞர் க.ப.அறவாணனுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியர், சென்னை மற்றும் நெல்லை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான க.ப.அறவாணன்(77) இன்று காலமானார். இவர் 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ல் நெல்லை…
சவுதி இளவரசர் தலால் பின் அப்துல் அஜிஸ் காலமானார்
சவுதி அரேபியாவின் இளவரசர் தலால் பின் அப்துல் அஜிஸ் காலமானார். அவருக்கு வயது 87. கடந்த 1960ம் ஆண்டு பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர், அந்த ஆண்டே…
வரலாறு படைத்தவர் க.ப.அறவாணன்: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்
திராவிட இயக்கத்தின் பால் பெரும் பற்றுக் கொண்ட தமிழறிஞர் அறவாணனின் மறைவு, இலக்கியத் துறைக்கே பேரிழப்பு என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…
தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம்..
இந்திய பெருங்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம்…
தமிழக பூத்கமிட்டி முகவர்களுடன் காணொலி மூலம் உரையாடிய மோடி: திமுக, காங்கிரஸ் மீது கடும் சாடல்
தமிழக பாஜக வாக்குச்சாவடி முகவர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாடினார். என் வாக்குச் சாவடி வலிமையான வாக்குச் சாவடி என்ற தலைப்பில் வடசென்னை, மத்திய சென்னை,…
2019 நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் 17 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது: அமித்ஷா
2019 நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் 17 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. ஐக்கிய ஜனதா தளம் 17 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி கட்சி 6 தொகுதிகளிலும் போட்டிடுவதாக பாஜக…
நெல்லை பல்கலை முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் காலமானார்…
நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை முன்னாள் துணைவேந்தரும், முதுபெரும் தமிழறிஞருமான க.ப.அறவாணன் காலமானார். அவருக்கு வயது 77. சென்னை அமைந்தகரையில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால்…
