சபரிமலைக்குச் செல்வதற்காக தமிழகத்தை சேர்ந்த பெண்கள் குழுவினரும், அதைத் தடுப்பதற்காகப் பக்தர்களும் திரண்டுள்ளதால் பம்பையில் பரபரப்பு நிலவுகிறது. பத்தனம்திட்டை மாவட்ட ஆட்சியர் 144 தடையுத்தரவை டிசம்பர் 27வரை…
Category: scroller
தமிழகம் முழுவதும் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்… ..
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். சிவபெருமானின் பல்வேறு வடிவங்களில் ஆடல்வல்லான் எனப்படும்…
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு..
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் ஏற்பட்ட உயிரிழப்பு 62ஆக அதிகரித்துள்ளது. சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பில் 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பேரிடர் முகமை தகவல் தெரிவித்துள்ளது
இழப்பதற்கும் அடைவதற்கும் ஏதுமற்ற கலைஞன்: பவா செல்லத்துரை
மழை பெய்துகொண்டேயிருந்தது. தூக்கம் வராத அந்த மழை இரவில் நினைவுகள், பிரபஞ்சனையே நிலைகொள்ளாமல் சுழன்றுகொண்டிருந்தது. அவருக்கு சென்னை பீட்டர்ஸ் காலனியில் ஒதுக்கப்பட்ட வீடொன்று உண்டு. மூன்றாவது மாடி.…
பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று…
நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை : அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்..
நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2014-இல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் உள்ளதாக தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்துள்ளார். நாட்டிலுள்ள…
பெருகி வரும் பில்லி,சூன்யம்,ஏவல் மந்திரம்,மாந்திரீகத்தை தமிழக அரசு தடை செய்யுமா
பில்லி,சூன்யம்,ஏவல் மந்திரம்,மாந்திரீகம் தற்போது தமிழகம் முழுவதும் நல்ல வியாபாரமாகி விட்டது. பணக்காரன் முதல் ஏழை வரை அவர்களின் பேராசையால் இவை தற்போது அதிகரித்து விட்டது. இந்த மூட…
சிமென்ட் விலை குறையாது… சினிமா டிக்கெட் விலை குறையும்: ஜேட்லி
There is no GST cut on cement and auto parts: Arun Jaitley சிமென்ட், ஆட்டோ மொபைல் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படவில்லை. அதேநேரத்தில், திரையரங்க…
ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும்: ம.நீ.ம. கட்சி தலைவர் கமல் பேட்டி..
நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் . ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து…
வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.10 ஆயிரம் கோடி வசூலித்த 21 அரசு வங்கிகள்
வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காதது, ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட முறை தவிர்த்து அதிகமான முறை பணம் எடுத்தல் ஆகியவற்றின் மூலம் கடந்த 42 மாதங்களில் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக…
