ஆஸ்திரேலிய அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 622 என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது…
Category: scroller
அதிமுக ஆட்சிமன்றக் கூட்டம் ஒத்திவைப்பு : வேட்பாளர் அறிவிப்பு மேலும் தாமதம்..
திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க அதிமுக ஆட்சி மன்ற குழுக் கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம்…
அயோத்தி வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றம் : உச்சநீதிமன்றம் உத்தரவு…
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை உரிமை கோருவது தொடர்பான வழக்கை புதிய அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதி…
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆதரவு (வீடியோ)
விளைநிலங்களில் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். விளைநிலங்களுக்கு…
பிளாஸ்டிக் தடையால் வாழை இலையிலைக்கு மவுசு அதிகரிப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி..
பிளாஸ்டிக் தடை காரணமாக வாழை இலைக்கு மவுசு அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சுற்றியுள்ள ஜெயமங்களம், சில்வார்பட்டி,…
பிரபல உணவகங்களில் 2-வது நாளாக தொடர்கிறது வருமான வரி சோதனை..
வரி ஏய்ப்பு புகாரில் தமிழகம் முழுவதும் உள்ள சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ் கடைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர் சென்னை உட்பட தமிழகத்தின்…
டெல்லியில் மின்விசிறி தொழிற்சாலையில் வெடி விபத்து : 7 பேர் உயிரிழப்பு..
டெல்லி மோதி நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். சுதர்சன் பார்க்கில் செயல்பட்டு வரும் 2 மாடிகளைக் கொண்ட…
“பேட்ட” ஆணவக் கொலையைச் சித்தரிக்கும் படமா?: கதை கசிந்ததால் படக்குழு கலக்கம்
ரஜினியுடன், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்கும் பேட்ட படத்தின் கதைக் கரு வெளியே கசிந்து விட்டதால், படக்குழுவினர் கலக்கமடைந்திருக்கின்றனர். படக்குழுவினர் கலக்கத்திற்கு கதை…
கேரளாவில் ஆட்டத்தை ஆரம்பித்தது மத்திய பாஜக அரசு: மாநில அரசிடம் அவசர அறிக்கை கேட்டார் ஆளுநர் சதாசிவம்
சபரிமலை விவகாரத்தில் மாநிலத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநர் சதாசிவம் அவசர அறிக்கை கேட்டிருக்கிறார். சபரி மலை விவகாரத்தை பயன்படுத்தி, மத்திய பாஜக அரசு,…
கலைஞர் இரங்கல் தீர்மானம் : பேரவையில் கதறி அழுத துரைமுருகன்..
கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து பேசியபோது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கதறி அழுத சம்பவத்தால் சக உறுப்பினர்கள் கருணாநிதியின் நினைவலைகளில் முழ்கினர். சட்டசபையில் இன்று கருணாநிதி மறைவுக்கு…
