தமிழகத்தின் மிகப்பழமையான திருவிழா ஜல்லிக்கட்டு என்ற மஞ்சுவிரட்டு. ஜல்லிக்கட்டு என்றாலே நம் நினைவுக்கு வருவது அது வீர விளையாட்டு என்பது தான். அது வீரவிளையாட்டு என்பதைவிட அது…
Category: scroller
பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி, : நூற்றுக்கணக்கில் காளைகள், மாடுபிடி வீரர்கள் வருகை..
மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதையொட்டி, காளைகள்- மாடுபிடி வீரர்கள் தயார்நிலையில் உள்ளனர். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. விதிமீறல்…
இன்று மாட்டுப் பொங்கல் பண்டிகை : தமிழக கிராமங்களில் கோலாகலம்..
தமிழகத்தின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் இன்று மாட்டுப் பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாளாம் பொங்கல் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவுக்கு…
கென்யாவில் நட்சத்திர விடுதி மீது தீவிரவாதிகள் தாக்குதல் : 6 பேர் உயிரிழப்பு..
கென்யத் தலைநகர் நைரோபியில் உள்ள நட்சத்திர விடுதி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் தீவிரவாதி துப்பாக்கி கொண்டு தாக்கினான் . விடுதி வாசலில் குண்டும் வெடித்தது.…
அ.தி.மு.க நிர்வாகிகள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் சந்திப்பு
கோடநாடு விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து விளக்கம் அளித்த அதிமுக நிர்வாகிகள், முதலமைச்சர் மீதான புகார்கள் அரசியல் உள் நோக்கம் கொண்டது என்று தெரிவித்துள்ளனர்.…
சுயேட்சைகளின் ஆதரவு வாபஸ்: கா்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு நெருங்கும் ஆபத்து..
கா்நாடகாவில் முதல்வா் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு வழங்கப்பட்டு வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினா்கள் தொிவித்துள்ளனா்.. கா்நாடகா முதல்வா் குமாரசாமிக்கு வழங்கிய ஆதரவை திரும்ப…
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி : இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி …
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 104 ரன்கள் எடுத்த கோலி, ஆட்ட நாயகன்…
“தமிழ்ச் சமூகத்தின் முப்பெரும் தலைவர்களும் போற்றிய பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு திருநாள்”
தமிழ்ச் சமூகத்தின் முப்பெரும் தலைவர்களும் போற்றிய பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு திருநாள்”
கோடநாடு விவகாரத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும் : கமல்
கோடநாடு விவகாரம் மர்ம தொடர்கதையின் அடுத்த அத்தியாயம் எனவும், அதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடப்பு வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துகள்..
அனைவரது இல்லங்களிலும்,உள்ளங்களிலும் மகிழ்ச்சியும், அன்பும் பொங்க “இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துகள்”.
