சென்னை டி.எம்.எஸ். – விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை டிஎம்எஸ் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். சென்னையில் முதல் கட்ட மெட்ரோ பணிகள் நிறைவடைந்து முழுமையான சேவை…

ரஜினி மகள் திருமணம்: மனைவியுடன் சென்று பங்கேற்று வாழ்த்திய ஸ்டாலின்

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா – விசாகன் திருமணத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். …

நாடாளுமன்றத் தேர்தலோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்தாவிட்டால் போராட்டம் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..

“தங்கள் கூட்டணி லாபத்திற்காக எடுபிடி அ.தி.மு.க அரசைக் காப்பாற்ற தேர்தல் ஆணையத்தின் துணையோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்தக் கூடாது என மத்திய பா.ஜ.க அரசு…

பாஜக ஆளும் மாநிலங்களில் கள்ளச்சாராய உயிரிழப்புகள்: பிரியங்கா..

பாஜக ஆளும் மாநிலங்களில் கள்ளாச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்திருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ”உத்தரப்…

திருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குற்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளார் திருத்தளத்தில் அமைந்துள்ள தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நாளை நடைபெறவுள்ளது. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற…

மக்களவைத் தேர்தல்: அதிமுக சார்பில் விருப்ப மனு அளிக்க கால அவகாசம் நீட்டிப்பு

மக்களவை பொதுத்தேர்தல் நடக்கவுள்ளதை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் கட்சித் தலைமை அலுவலகத்தில் வரும் 14-ம் தேதி வரை…

சென்னை குடிநீரில் டையாக்சின் நச்சு; புற்றுநோய் ஏற்படும் ஆபத்து: ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை குடிநீரில் டையாக்சின் நச்சு கலந்திருப்பதால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்று பாமக நிறுவனர்…

மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: திருப்பூரில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

சென்னையில் முதல் கட்டமாக ரூ.19 ஆயிரத்து 58 கோடி செலவில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை முதல்…

காங்’.,நாட்டின் பாதுகாப்பை புறந்தள்ளிவிட்டது : திருப்பூர் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கு

நாட்டின் பாதுகாப்பை காங்கிரஸ் கட்சி புறந்தள்ளிவிட்டது. இடைத்தரகர்கள் மூலமாக பேரம் பேசுவதைத்தான் பாதுகாப்புத் துறை என நினைக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியைப் பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார்…

மெட்ரோ ரயில் சேவை நாளை தொடக்கம் : வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் : முதல் நாள் இலவசம்..

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் முழுமையாக நிறைவு பெற்றது. இதுவரை டிஎம்எஸ் முதல் விமான நிலையம் வரை இருந்த சேவை தற்போது வண்ணாரப்பேட்டையிலிருந்து டிஎம்எஸ் வரையிலான பணிகளும்…

Recent Posts