ஒவ்வொரு தவணை தவறிய கடனையும் வாராக் கடனாகக் கருதக் கூடாது என மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். வங்கிகளின் வாராக்கடன் சட்டப்படி கடன் தவணைத்…
Category: scroller
ட்விட்டரில் புண்படுத்தும் ட்ரோல்களே…. ஒரு நாள் மனம் திருந்துவீர்கள்: ராதிகா மகள் உருக்கம்
ட்விட்டரில் தன்னை மனம் புண்படும் படியாக கிண்டலடிப்பவர்கள், ஒரு நாள் தங்களது பாதுகாப்பற்ற தன்மையை உணர்ந்து அன்பைப் பரப்பத் தொடங்குவார்கள் என ராதிகாவின் மகள் ரயான் உருக்கமான அறிக்கையை…
தாய்லாந்து இளவரசி அரசியலில் குதித்தார் : அரசர் கடும் எதிர்ப்பு..
தாய்லாந்தில் இளவரசி அரசியலில் இறங்கி பிரதமராகும் முயற்சிக்கு அந்நாட்டு அரசர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் மறைந்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜின் ((Bhumibol Adulyadej)) முதல் குழந்தையாகப் பிறந்தவர்…
தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மறுப்பு
தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு விசாரணைக்கு ஆஜராக முடியாது என, ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி மறுத்துவிட்டார். தனிநபர் தகவல் பாதுகாப்பு, தேர்தலில்…
30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு – எஸ்.பி.ஐ..
பாரத ஸ்டேட் வங்கி 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது. வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை…
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை..
சவுதி பட்டத்து இளவரசர் வரும் 19-ஆம் தேதி இந்தியா வருவது உறுதியாகியுள்ளது. நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றபின் கடந்த 2016-ஆம் ஆண்டு அரசு முறைப் பயணமாக ரியாத்…
சிவில் வழக்குகளில் காவல்துறை தலையிடக்கூடாது : சென்னை உயர்நீதிமன்றம்
சிவில் வழக்குகளில் காவல்துறையினர் தலையிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் எருமபாளையத்தை சேர்ந்த அம்பிகாவின் மனுவில் தனது கணவர் வீட்டாருக்கு எதிராக சேலம் நீதிமன்றத்தில்…
பிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம்
பிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேசப் பயணத்திற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலை ஒட்டி பல மாநிலங்களுக்கும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டும் வரும், பிரதமர் மோடி, அருணாசலப்…
தமிழகம், புதுவையில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு : சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்..
தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் முதல் தெலுங்கானா வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த…
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வா? : அமைச்சர் செங்கோட்டையன் …
தமிழ்நாட்டில் கீழ் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்கும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில்…
