ஆளுநர்களை, பாஜக அரசு தங்கள் சொந்தக் கட்சியின் பொதுச்செயலாளர்களாக மாற்றியிருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து முதல்வர், அமைச்சர்கள் மற்றும்…
Category: scroller
டெல்லியில் அதிகாரம் யாருக்கு : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
யூனியன் பிரதேசம் மற்றும் தலைநகர் டெல்லியில் உட்சபட்ச நிர்வாக அதிகாரம் யாருக்கு என்ற பிரச்சினை ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து தீவிரமடைந்தது. முதல்வர் அரவிந்த்…
தமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகளின் சேவை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்..
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் புதிதாக 275 பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேருந்துகளை…
மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள விஜயகாந்த் வரும் 16ஆம் தேதி நாடு திரும்புவதாக தகவல்..
மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த், நாளை மறுநாள் நாடு திரும்புவதாக அக்கட்சி தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 18ஆம் தேதி மேல்சிகிச்சைக்காக விஜயகாந்த்…
போராட்டம் சட்டவிரோதம்- 21ம் தேதி நேரில் வாருங்கள் : முதல்வருக்கு கிரண்பேடி கடிதம்..
ராஜ்நிவாஸ் சுற்றி போராட்டம் நடக்கும் சூழலில், போராட்டம் சட்டவிரோதம்- 21ம் தேதி நேரில் வாருங்கள் என முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் அனுப்பியுள்ளார். புதுச்சேரி துணைநிலை…
ஒரு வாரத்திற்கு முன்பாகவே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு..
மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) 2019- ம் ஆண்டு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 18 லட்சத்து 27 ஆயிரத்து 472 மாணவர்கள்…
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை: எதிர் கட்சிகள் ஏற்க மறுப்பு..
இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தைக் காட்டிலும் மோடி தலைமை பாஜக அரசு மேற்கொண்ட ரஃபேல்…
குஜ்ஜார் சமூக இட ஒதுக்கீடு மசோதா : ராஜஸ்தான் சட்டப் பேரவையில் தாக்கல் ..
குஜ்ஜார் உள்பட ஐந்து சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், 5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா ராஜஸ்தான் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. கல்வி…
ஜெயலலிதா பிறந்த நாள் விழாவுக்கு பேனர் வைக்க அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு..
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பேனர்கள் வைக்க அனுமதி அளிக்கசென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. விதிமீறல் பேனர்களுக்கு எதிரான வழக்குகளில் சாலைகளில் பேனர்கள்…
முறைப்படுத்தப்படாத முதலீட்டு திட்டங்களுக்கு தடை மசோதா : மக்களவையில் நிறைவேற்றம்..
முறைப்படுத்தப்படாத முதலீட்டு திட்டங்களை தடை செய்ய வழிவகுக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நிதிதுறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை இணைத்து அந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. மசோதா மீதான…
