தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டுமென்கிற மரபு மீறப்படுவது ஏன்? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி…
Category: scroller
மதுரை விமான நிலையத்துக்கு மீனாட்சி அம்மன் பெயர்: பொதுநல மனு தாக்கல்..
மதுரை விமான நிலையத்துக்கு மீனாட்சி அம்மன் பெயரை சூட்டக்கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை பரிசீலித்து 6 மாதத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.…
வன்முறையால் என்னை பயமுறுத்த முடியாது : வைகோ ஆவேசம்..
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- கஜா புயலால் உயிர் இழந்தவர்களுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத மனிதாபிமானம் அற்றவர் மோடி. மேலும்…
ஆந்திரத்திற்கு சிறப்பு அந்தஸ்து : சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்பு..
ஆந்திரத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். செல்லும் இடமெல்லாம் பொய் சொல்லும் பிரதமர் மோடி…
இந்தியா உலகளவில் மிகவேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக திகழ்கிறது : பிரதமர் மோடி..
உலகளவில் மிகவேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பெட்ரோலியம், எரிவாயு தொடர்பாக 3 நாள் நடைபெறும் பெட்ரோடெக்-2019 மாநாட்டை பிரதமர்…
கிராமி விருது விழா : மகளுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பு..
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கிராமி விருதுகள் 2019 விருது வழங்கும் விழாவுக்கு தனது மகள் ரஹீமாவை அழைத்து வந்திருந்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஸ்டேப்பிள்ஸ் மையத்தில் கிராமி விருதுகள்…
ஈரான் புரட்சியின் 40வது ஆண்டு விழா: லட்சக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் ஊர்வலம்..
ஈரான் புரட்சியின் 40-வது ஆண்டு விழாவை ஒட்டி தெஹ்ரானில் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஊர்வலம் நடத்தினர். 1979-ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 11-ஆம் தேதி, ஈரான் ராணுவம்…
பண மதிப்பிழப்பு சிறு தொழில்களை அழித்து விட்டது : மத்திய அரசு மீது தம்பிதுரை குற்றச்சாட்டு..
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் சிறுதொழில்கள், அமைப்பு சாரா தொழில்கள் நசிந்து, அழிந்துவிட்டன. தமிழகத்துக்கு மட்டும் ரூ.12 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு தராமல் தாமதம்…
ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2000: மோடி பாணியில் முதலமைச்சர் ஈபிஎஸ் அறிவிப்பு
வறுமைக்கோட்டுக்கும் கீழே உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ. 2000 நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாஜக சார்பில் விவசாயிகளுக்கு ரூ.6000 நிதியுதவி…
திருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குற்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளார் திருத்தளத்தில் அமைந்துள்ள தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில்…
