பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இந்திய விமானி அபினந்தன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இந்திய விமானி ஒருவர் காணாமல் போனது மிக…
Category: scroller
ராணுவ வீரர் அபிநந்தனை உடனடியாக மீட்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய வீரர் அபிநந்தனை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேம்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து…
சிறுமை: மேனா. உலகநாதன்
போர் எனும் போது பூமியும் மனமும் ஒன்றாகவே அதிர்கின்றன புயலெனக் கிளம்பும் புழுதியின் மூர்க்கத்தில் பூக்கள் உதிர்ந்து மடிகின்றன போர்… ஒருபோதும் மனித இனத்தின்…
பாமகவிலிருந்து விலகிய நடிகர் ரஞ்சித் டிடிவி அணியில் இணைந்தார்..
பாமகவிலிருந்து வலகிய நடிகர் ரஞ்சித் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை புதுவையில் சந்தித்து அவரது கட்சியில் தன்னை இணைத்தக் கொண்டார்.
எந்த விதமான தாக்குதலும் நாங்கள் தயாராக உள்ளோம் : பாக்., வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது ஃபைசல்..
பாகிஸ்தான் விமானப்படை இன்று காலை எல்லைக்கோடு அருகே தாக்குதல் நடத்தியது குறித்து விளக்கமளித்துள்ள பாக்., வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது ஃபைசல், செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது எங்களுடைய திறமையை…
பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவுக்கு பயோ மெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம்…
காஷ்மீரில் அத்துமீறி நுழைந்து பாக்., போர் விமானங்கள் குண்டு வீச்சு..
காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் எஃப் 16 ரக பாகிஸ்தானின் இரண்டு போர் விமானங்கள் இந்திய வான் எல்லையில் அத்துமீறி புகுந்து குண்டுகள் வீசியதாக தகவல்கல் தெரிவிக்கின்றன…
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தலைவர் பொறுப்பிலிருந்து துணைவேந்தர் சூரப்பா விலகல்
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தலைவர் பொறுப்பிலிருந்து துணைவேந்தர் சூரப்பா விலகியுள்ளார். கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துவதால் நிர்வாகச் சிக்கல் ஏற்படுகிறது என சூரப்பா கூறியுள்ளார் கலந்தாய்வை தொழில்…
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்ககோரி உயர்நீதிமன்றத்தில் மனு..
துாத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களின் எழுச்சி போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது. ஸ்டெர்லைட்…
தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை: மத்திய அரசுக்கு முழு ஆதரவளிப்பதாக அனைத்துக்கட்சிகள் உறுதி
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் உறுதி அளித்துள்ளன. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி…
