ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த எண்கவுண்டர் சம்பவத்தில் 5 இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குப்வாரா மாவட்டத்தில் உள்ள பாபாகுண்ட் என்ற கிராமத்தில்…
Category: scroller
காவல் ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் காவல் கட்டுப்பாடு அறை திறப்பு
மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் 8வது தளத்தில், தேர்தல் காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. காவல்…
ஒரு கோடி சிறு விவசாயிகளுக்கு ரூ. 2000 கொடுத்துட்டோம்ல…: பிரதமர் மோடி பெருமிதம்
சிறுவிவசாயிகளுக்கு ரூ 6000 வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 10 லட்சம் பேருக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டு விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல்…
இந்திய எல்லையை மிதித்தார் அபிநந்தன்: வாகா எல்லையில் இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்
பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன், வாகா எல்லையில் இந்திய விமானப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்தக் காட்சியைக் காண, தேசிய கொடிகளுடன் வாகா எல்லையில்…
அபுதாபியில் சுஷ்மா பேச்சைப் புறக்கணித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்
அபுதாபியில் நடைபெற்ற இஸ்லாமிய கூட்டுறவுக் கூட்டமைப்பு மாநாட்டில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உரையை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி புறக்கணித்தார். அபுதாபியில்,…
வாகா எல்லை வந்தடையும் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன்: சற்று நேரத்தில் ஒப்படைக்கப்படுகிறார்
பாகிஸ்ஒதான் இராணுவீர்களால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமாணி அபிநந்தன் சற்று நேரத்தில் வாகா எல்லையை வந்தடைய உள்ளார். இந்திய அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட இருக்கிறார். அவரை வரவேற்பதற்காக பொதுமக்கள்,…
மோடி வருகைக்கு எதிராக வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம்…
பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட மதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர். பிரதமர் மோடி இன்று…
அபிநந்தன் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்?
பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்படும் விமானப்படை வீரர் அபிநந்தன் ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்படுகிறார். பின்னர் லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா…
தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியது..
தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன. 12-ம் வகுப்பு தேர்வுகளை தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதுகின்றனர்.…
மு.க. ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி பிறந்த நாள் வாழ்த்து
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பிறந்த நாள் வாழ்த்துகளை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர்…
