தேர்தல் பிரசாரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை : பசுமை தீர்ப்பாயம்..

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் எட்வின் வில்சன் என்பவர் சார்பில் வக்கீல் சஞ்சய் உபாத்யாய் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தேர்தல் பிரசாரத்தின்போது பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் காகிதங்களால்…

இந்தியாவிற்கான வர்த்தக முன்னுரிமை ரத்து : அமெரிக்கா திடீர் நடவடிக்கை

இந்தியாவில் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிவிதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார். இந்த நிலையில் இந்தியாவிற்கான முன்னுரிமை வர்த்தக நிலை நிறுத்தப்படுவதாக அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி…

மக்கள் உங்களை நம்பவில்லை பாதுகாப்புப் படையைதான் நம்புகிறார்கள் : பிரதமர் மோடியை தாக்கிய சித்தார்த்..

பாகிஸ்தானில் இந்திய விமானப்படைகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக ஒவ்வொரு கூட்டத்திலும் பிரதமர் மோடி பேசி வருகிறர். இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்யும் பிரதமர் மோடி, நாடு ஒரே…

சென்னையில் இருந்து கொல்லத்துக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடக்கம்..

தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு புதிய விரைவு ரயில் விடப்பட்டுள்ளது. இந்த ரயில் திருச்சி,…

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு எத்தனை சீட்?

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்த முடிவு நாளை தெரிய வரும் என வைகோ கூறியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக…

திமுக கூட்டணியில் இந்திய கம்யூ கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு..

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூ கட்சிக்கு 2 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.. 2ம் கட்ட பேச்சு வார்த்தையில் இந்த…

சிறுநீர் மூலம் யூரியா தயாரிக்கலாம் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி யோசனை..

சிறுநீர் மூலம் யூரியா தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டால், யூரியாவை இறக்குமதி செய்யும் தேவை இந்தியாவுக்கு இருக்காது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம்…

துாத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு…

திமுக மகளிர் அணி செயலாளரும்,மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி துாத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார்.

2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்..

ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், 60…

திமுகவுடன் நாளை 3ம் கட்ட பேச்சுவார்த்தை : கே.பாலகிருஷ்ணன் பேட்டி

திமுக ஒதுக்க முன்வந்துள்ள தொகுதி எண்ணிக்கை குறித்து கட்சி செயற்குழுவில் பேசி முடிவெடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை அண்ணா…

Recent Posts