திருப்பூரில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி ரத்து

திருப்பூரில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கி.வீரமணி பொதுக்கூட்டத்துக்கு ஏற்கனவே கொடுத்திருந்த அனுமதியை திடீரென போலீசார் ரத்து செய்துள்ளனர்.…

விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் கடன், ஓய்வூதியம், ராமர் கோயில்: பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ஓய்வூதியம், வட்டியில்லாக் கடன், ராமர் கோயில், 33% இட ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் மூத்த தலைவர் ராஜ்நாத்…

பெரியார் சிலை அவமதிப்புக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: டிடிவி.தினகரன்..

பெரியார் சிலை அவமதிப்புக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அமமுக கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார். சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் ஆதாயம்…

பெரியார் சிலை உடைப்பு: தமிழ்நாட்டில் ரத்தக்களரி ஏற்படுத்த திட்டமிட்டு சதிவலை; வைகோ கண்டனம்

பெரியாரின் கருத்துகளை உடைக்க முடியாத கூட்டம், அவரது சிலைகளைச் சேதப்படுத்தி தமிழ்நாட்டில் ரத்தக்களரி ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டு சதிவலை பின்னி வருவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்…

பெரியார் வெறும் கற்சிலை அல்ல; இன உணர்வு எரிமலை என்று கயவர்கள் புரிந்து கொள்ளட்டும்: கி.வீரமணி

பெரியார் வெறும் கற்சிலை அல்ல; இன உணர்வு எரிமலை என்று கயவர்கள் புரிந்து கொள்ளட்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கி.வீரமணி இன்று…

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு : மு.க.ஸ்டாலின் கண்டனம்..

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்புக்குக் காரணமானவர்கள், இரும்புக் கரம்கொண்டு முறியடிக்கப்பட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே…

அறந்தாங்கியில் பெரியார் சிலை நள்ளிரவில் உடைப்பு…

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட நிலையில், குற்றவாளியை கைது செய்யக்கோரி சாலை மறியல் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே அழியாநிலை…

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்ட அரசாணை ரத்து : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்ட அரசாணையையும் ரத்து செய்து…

8 வழிச்சாலை அரசாணை ரத்து: நிலத்தைத் தொட்டு வணங்கி கண்ணீர்விட்ட விவசாயிகள்

8 வழிச்சாலை அரசாணையை ரத்துசெய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவைக் கேட்ட சேலம் விவசாயிகள், அரசு நட்டஅளவீட்டுக் கற்களைப் பிடுங்கி வீசிவிட்டு, நிலத்தை வணங்கி கண்ணீர்விட்டனர். சேலம்…

மத்திய மாநில அரசுகளின் புது சதி: துரைமுருகன் அதிர்ச்சித் தகவல்

தங்கள் இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை எந்தப் பொருட்களையும் கைப்பற்ற முடியாத நிலையில் வேறு சில சதியில் ஈடுபட உள்ளனர் என திமுக பொருளாளர் துரைமுருகன்…

Recent Posts