தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் நடைபெறும் வேளையில் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் புகார் வந்துள்ளது. பாலியல் புகாரில் கதிர்காமு…
Category: scroller
தமிழகத்தில் தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18…
கிருஷ்ணகிரியில் ராகுல் பரப்பரை..
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் கிருஷ்ணகிரித் தொகுதியில் இன்று பரப்புரை மேற்கொண்டு வருகிறார். கிருஷ்ணகிரி திமுக கூட்டணி வேட்பாளாராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டாக்டர்.…
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை நியமித்தது சரிதான் : உச்சநீதிமன்றம்
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை உச்சநீதிமன்றம் நியமித்தது சரிதான் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிரான…
முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: மேற்குவங்கம், திரிபுராவில் 81% வாக்குப்பதிவு
முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கம் மற்றும் திரிபுராவில் 81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக…
பரப்புரையில் ராகுல் காந்தியின் உயிருக்கு ஆபத்து? -உள்துறை அமைச்சகம் மறுப்பு..
ராகுல்காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காங்கிரஸ் தலைமை உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பின்னர்…
விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்ர்சை லண்டனில் கைது
ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டிஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின்…
அதிமுக ஒன்றியச் செயலாளர் வீட்டில் இருந்து ரூ.50 லட்சம் பணம் பறிமுதல்
மணப்பாறை அருகே வையம்பட்டி அதிமுக ஒன்றியச் செயலாளர் சேது வீட்டில் இருந்து ரூ.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. குமாரவாடியில் உள்ள சேது வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை…
வேலுமணி பற்றி பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..
உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பற்றி பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் நேர பிரச்சாரத்தில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவது வாடிக்கைதான்…
ராசிபுரத்திற்கு என்று தனியாக காவிரி கூட்டு குடி நீர் திட்டம் : முதல்வர் எடப்பாடி உறுதி..
ராசிபுரம் தொகுதிக்கு மட்டும் தனியாக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனுக்கு…
