தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம்…
Category: scroller
காங்கிரஸ் தலைவர்கள் விவேகமாக செயல்பட்டிருந்தால் பாகிஸ்தான் உருவாகி இருக்காது: பிரதமர் மோடி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் விவேகமாக செயல்பட்டிருந்தால், பாகிஸ்தான் உருவாகி இருக்காது என்று பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார். மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி…
மோடி பற்றிய திரைப்படம் வெளியிடுவதற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு..
பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை பற்றிய திரைப்படம் வெளியிடுவதற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. படத்தை அனுமதிப்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவு செய்யலாம் என உச்ச…
இந்து மதத்திற்கு மட்டுமல்ல, எந்த மதத்திற்கும் திமுக எதிரி அல்ல:மு.க.ஸ்டாலின்…
காலமான பிறகும் கலைஞரை கொச்சைப்படுத்த அதிமுக முயற்சி செய்வதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியத்தை ஆதரித்து, நடைபெற்ற…
8-ம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வி அடையச் செய்யக்கூடாது: தமிழக அரசு …
கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, கோவையில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார்.…
பிரதமர் மோடி இன்று கோவையில் தேர்தல் பரப்புரை..
கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, கோவையில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார்.…
ரஃபேல் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் அம்பலம் : புதிய ஆதாரங்களை வெளியிட்டது பிரபல ஆங்கில நாளேடு
ரஃபேல் போர் விமானம் கொள்முதல் ஒப்பந்தத்தில் 2 பிரான்ஸ் நிறுவனங்களுக்கு மோடி அரசு விதிமுறைகளை மீறி சலுகைகளை அளித்துள்ளது அம்பலமாகியுள்ளது. ரஃபேல் போர் விமானம் ஊழல் தொடர்பாக…
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 4 தமிழக மீனவர்கள் கைது….
ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் நெடுந்தீவிற்கு வடகிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தபோது,…
பாஜக-வின் தேர்தல் அறிக்கை பொய் நிறைந்த அறிக்கையாகவே இருக்கும் : ப.சிதம்பரம்
இன்று வெளியாக இருக்கும் பாஜக-வின் தேர்தல் அறிக்கை பொய் நிறைந்த அறிக்கையாகவே இருக்கும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும்…
8 வழிச்சாலை திட்டம் ரத்து: ஸ்டாலின் வரவேற்பு..
மக்களின் உணர்வுகளை மதிக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின்…
