கோமதிகளுக்கு ஓடுவதோ , தங்கம் வாங்குவதோ பிரச்சினை இல்லை முதல் நாள் மிஞ்சிப் போன பழைய சோற்றை மோர் கலந்து வெங்காயத்தைக் கடித்துக் கொண்டே…
Category: scroller
ஜெ.,வின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரிய வழக்கில் ஜூன் 6-ம் தேதி இறுதி விசாரணை..
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரி புகழேந்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் நிர்வாகி நியமிக்க கோரிய…
இலங்கை கொழும்புவில் மேலும் ஒரு குண்டு வெடித்ததால் பரபரப்பு..
இலங்கையின் தலைநகர் கொழும்புவில் வியாழக்கிழமை அன்று மேலும் ஒரு குண்டு வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு…
வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது : 28, 29 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..
தென் வங்ககடலில் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 28, 29 தேதிகளில்…
ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா 17 பதக்கங்களை குவித்தது…
கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் 3 தங்கம் உள்பட 17 பதக்கங்களை வென்றுள்ளனர். 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர்…
டிக் டாக் செயலிக்கு தடை நீக்கம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு…
டிக் டாக் செயலி மீதான தடையை சில நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீக்கியுள்ளது. டிக் டாக் செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அண்மையில் தடை விதித்தது. நீதிமன்ற உத்தரவுப்படி…
சித்தா,ஆயுர்வேத உள்பட `ஆயுஷ் படிப்புகளுக்கு `நீட்’ தேர்வு இல்லை!’…
தமிழகத்தில்`ஆயுஷ்’ படிப்புகளுக்கு, நீட் தேர்வு அடிப்படையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என இந்திய மருத்துவ முறை குழுமம் அறிவித்துள்ளது. இது குறித்து மருத்துவக் கல்வி…
4 தொகுதி இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் : தேர்தல் ஆணையம் ஒதுக்கியது
தமிழகத்தில் நடக்கவுள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இடைத்தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் கட்சி…
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: வானிலை மையம்..
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு…
பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து மேலுாரில் சாலை மறியல்..
மதுரை மாவட்டம், மேலூர் அருகே பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்டோரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், ஒரு சமூகத்தினரை பற்றி…
