சென்னை கடற்கரை – அரக்கோணம் – செங்கல்பட்டு சர்க்குலர் ரயில் சேவை தொடங்கியது

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு-அரக்கோணத்துக்கு சர்க்குலர் புறநகர் ரெயில் சேவை  இன்று தொடங்கியது.   சென்னை புறநகர் பகுதிகளை சேர்ந்த பயணிகள் செங்கல்பட்டு-அரக்கோணத்துக்கு நேரடி புறநகர் சேவையை…

வெடிகுண்டுகளை விட வாக்காளர் அடையாள அட்டைகள் வலிமையானவை: பிரதமர் மோடி (வீடியோ)

வெடிகுண்டுகளை விட வாக்காளர் அடையாள அட்டைகள் வலிமையானவை என தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வாக்களித்த பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்துக்கு இன்று அதிகாலையில் வந்த…

இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு : 117 தொகுதிகளில் நடைபெறுகிறது

நாடாளுமன்றத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 117 தொகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏழு கட்ட மக்களவைத் தேர்தலில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே நடந்து முடிந்துள்ள…

தீவிரவாதத் தாக்குதலில் இருந்து தப்பியதா தமிழகம்?

    ஈஸ்டர் பண்டிகையின்போது தமிழகத்தில் உள்ள முக்கியத் தேவாலயங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும், பாதுகாப்பு கடுமையாக இருந்ததால் அதே தாக்குதல் இலங்கையில் நடத்தப்பட்டதாகவும் அதிர்ச்சித்…

ராகுல் அதுக்கு மன்னிப்புக் கேட்கவில்லை டவுசர் பாய்ஸ்….: வலைப்பக்க கலகல…

முகநூல் பதிவில் இருந்து… Haji Khaja Navaz திருடன்! ராகுல் ஜி மன்னிப்பு கேட்டாராம்! ஒரே குதூகலமாயிட்டானுங்க டவுசர் பாய்ஸ்! எதுக்கு மன்னிப்பு கேட்டார் ? சுப்ரீம்…

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பயங்கர நிலநடுக்கம்..

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 எனப் பதிவாகியுள்ளது. கட்டிங்கள் அதிர்ந்தன. கட்டிட இடர்பாடுகளில் சிக்கி இருவர் உயரிழந்துள்ளதாக தகவல்கள்…

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு.

இலங்கையில் நேற்று நடைபெற்ற குண்டு வெடிப்பில் சுமார் 300 மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இன்று கொழும்பு கொச்சிக்கடை காந்தனையில் உள்ள தேவாலயம் அருகே குண்டு வெடித்தது. இலங்கையில்…

புதுக்கவிதை — : ஜெயந்தன் சந்திரசேகரன்…

புதுக்கவிதை — : ஜெயந்தன் சந்திரசேகரன்… “நீ சந்திக்காத அவமானங்களையா நான் சந்தித்துவிடப்போகிறேன் நீ பார்க்காத ஒடுக்குமுறையை நான் பார்க்கப் போகிறேன் நீ போகாதமூலவிக்கிரத்திற்ககா நான் போய்விடப்…

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் : அதிபர் சிறிசேன அறிவிப்பு…

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் என அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்தார். ஈஸ்டர் நாளன்று 8 இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து…

உள்ளாட்சி தேர்தலை நடத்த 3 மாதம் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழகத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்த 3 மாதம்  அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. கே.கே. ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில்…

Recent Posts