வாக்களிக்க தனி விமானத்தில் பறந்து வந்த கேரள பில்லியனர் ..

நாடாளுமன்ற தேர்தலுக்கான  3-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று கேரளாவில் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக தனி விமானத்தில் கேரள பில்லியனர் ஒருவர் வந்தது குறிப்பிடத்தக்கது. தன் ஜனநாயகக்…

இரட்டை இலை வழக்கு : சசிகலா உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல்

இரட்டை இலை வழக்கில் சசிகலா உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளார். ஓபிஎஸ், இபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து சசிகலா தரப்பில் மறு…

சீனாவிலிருந்து பால் இறக்குமதிக்கான தடை : இந்தியா நீட்டிப்பு

சீனாவில் தயாரிக்கப்படும் சில பால் பொருள்களில், ‘மெலாமின்’ என்ற நச்சு வேதிப்பொருள் கலந்திருப்பதால், அவற்றை இறக்குமதிசெய்ய இந்தியா தடை விதித்திருந்தது. அந்தப் பாலிலிருந்து தயாரிக்கப்படும் சாக்லேட்டுகள், மிட்டாய்கள்…

மம்தா பானர்ஜி வாழ்க்கை வரலாற்று டிரைலரை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு..

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் டிரைலரை இணையத்தில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து…

நாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிற்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, நாடாளுமன்றத்தில் வலுவான எண்ணிக்கையில் இடதுசாரிகள் இடம்பெற்றால்தான்…

4 தொகுதி இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு..

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் – ரா.ரேவதி, ஒட்டப்பிடாரம் – மு. அகல்யா, சூலூர் – வெ.விஜயராகவன்,…

சாமியாராக நினைத்தவன்… பிரதமராகிவிட்டேன்: மோடி (விரக்தி?) பேட்டி (ANI வீடியோ)

சாமியாராக போக வேண்டும் என விரும்பிய தாம் பிரதமராக ஆவோம் என ஒரு போதும் நினைத்ததில்லை என மோடி தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார், பிரதமர்…

மதுரை மத்திய சிறையில் கைதிகள் – காவலர்கள் இடையே மோதல்

மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, சுவர் மேல் ஏறி நின்று கைதிகள் போராட்டம் நடத்தினர். மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை…

என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கொலை வழக்கில் அவரது மனைவி கைது

என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கொலை வழக்கில் அவரது மனைவி அபூர்வா கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வராக  இருந்தவர் என்.டி.திவாரி. இவருடைய மகன்…

Recent Posts