பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஆதாரங்களை அழித்து விடவோ, பெரம்பலூர் விவகாரத்தை மூடி மறைக்கவோ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயல வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின்…
Category: scroller
மதுரையில் வாக்கு எண்ணிக்கை ஆவண அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு.
மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் அதிகாரி அத்துமீறி நுழைந்ததை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டது. மதுரையில் வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் வட்டாட்சியர் சம்பூர்ணம் நுழைந்தது…
இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார் : இலங்கை அதிபர் சிறிசேன
இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வந்த இஸ்லாமிய மதகுரு ஹசிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். இலங்கை வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புள்ளதாக கருதப்பட்ட மதத்…
ஃபனி புயல் கடலூர் – வேதாரண்யம் இடையே 30-ம் தேதி மாலை கரையை கடக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..
ஃபனி புயல் கடலூர் – வேதாரண்யம் இடையே 30-ம் தேதி மாலை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஃபனி புயல்…
ஃபானி புயல் : தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..
ஃபானி புயலால் தமிழகம் மற்றும் புதுவைக்கு ஏப்ரல் 30, மே 1 ஆகிய இருநாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது தமிழகம் மற்றும் புதுவையில் அதி தீவிர கனமழைக்கு…
கொத்து.. கொத்தாக… தலைமுடி உதிர்கிறதா..!
பொதுவாக பெண்களும், ஆண்களும் கவலை கொள்ளும் விசயம் என்றவென்றால் அது தலைமுடி உதிர்வே.. எத்தனையோ வகைவகையான எண்ணெய்களைத் தேய்த்தும் முடி உதிர்வது நிற்க வில்லை என்ற கவலையாக…
இஸ்லாமியர்கள் நாளை தொழுகையை தவிர்க்க வேண்டும் : இலங்கை அமைச்சர் வேண்டுகோள்..
இஸ்லாமியர்கள் நாளை ஜும்மா தொழுகையை தவிர்க்க வேண்டும் என்று இலங்கை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்புவில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து…
பெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…
திராவிடர் கழகம் நடத்தும் தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழாவில் திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்த வனிதம் கிராமத்தைச் சேர்ந்த பெரியார் தொண்டர் நடராசன் என்கிற சு. ஒளிச்செங்கோ…
மத்தியிலும் மாநிலத்திலும் புதிய அரசு அமைவதற்கேற்ற வகையில் மக்களின் தீர்ப்பு அமையும்: ஸ்டாலின் உறுதி..
மத்தியிலும் மாநிலத்திலும் புதிய அரசு அமைவதற்கேற்ற வகையில் மக்களின் தீர்ப்பு அமையும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் கடிதத்தில், “ஜனநாயகத்தைப் பாதுகாத்து எதிர்காலத்திற்கு…
காற்றழுத்த தாழ்வு பகுதி : காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை..
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில்…
