கடந்த ஞாயிறு அன்று இலங்கை தலைநகர் கொழும்பு வில் தேவாலயம் நட்சத்திர விடுதி என 9 இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இதுவரை 327-பேர்…
Category: scroller
குஜராத் கலவர வழக்கில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு..
2002-ல் நடைபெற்ற குஜராத் கலவர வழக்கில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டு பாலியல் வன் கொடுமைக்கு ஆளான…
மோசமாக தலைப்பிட்டு மொத்துப்படும் தினமலர்: பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் தஞ்சம்
இலங்கை வெடிகுண்டு தாக்குதல் குறித்த செய்தியை மோசமான முறையில் வெளியிட்ட விவகாரத்தால் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தினமலர் அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு செய்தியையும்…
ஏப்ரல் 29-ம் தேதி புயல் உருவாகும்: வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி..
வரும் வியாழக்கிழமை இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழழுத்த தாழ்வு நிலை உருவாகும் என சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டியளித்துள்ளார். ஏப்ரல் 25-ம் தேதி…
ஆசிய தடகள போட்டி: தமிழக வீராங்கனை தங்கம் வென்று சாதனை..
ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா். 23வது ஆசிய தடகளப் போட்டிகள் தோகாவில் நடைபெற்று…
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காங்., தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராகுல் கூறிய பதிலில் திருப்தி இல்லை என்று கூறி நோட்டீஸ் அணுப்ப உச்சநீதிமன்றம்…
4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..
மே 19-ல் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவி்க்கப்பட்டுள்ளனர். ஒட்டப்பிடாரம் தொகுதியில் பெ.மோகன், சூலூர் தொகுதியில் வி.பி.கந்தசாமி, திருப்பரங்குன்றம் தொகுதியில் முனியாண்டி, அரவக்குறிச்சியில்…
காங்கிரஸ் தலைவர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி , ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ,காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் கரி.ராமசாமி , கராத்தே தியாகராஜன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர்…
நாகை மாவட்டம் சீர்காழியில் பலத்த மழை..
நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் அரைமணி நேரமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து…
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: வேதாந்தா நிறுவன கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்
ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புப் பணிகளை ஆய்வு செயய் குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர், காற்று…
