சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி ஆதீன மடத்தில் வைகாசி விசாக பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பெரி.வீர. சண்முகநாதனுக்கு “அறமனச் செம்மல்” விருதுவழங்கினார் தவத்திரு பொன்னம்பல…
Category: scroller
தமிழ்நாடு அரசின் தோழி பெண்கள் தங்கும் விடுதிசேர விருப்பமா?..: எப்படி தொடர்பு கொள்வது….
தமிழ்நாடு அரசின் தோழி பெண்கள் தங்கும் விடுதிசேர விருப்பம் உள்ளவர்கள் கீழ் காணும் முறையில் தொடர்பு கொள்ளலாம்.வெளியூரில் இருந்து சென்னைக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள மகளிர் விடுதி…
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மிக மிக கனமழைக்கு வாய்ப்பு..
கடந்த சில நாட்களில் கோடை மழை தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று கோவை,தேனி,நீலகிரி,திண்டுக்கல்,தென்காசி,கன்னியாகுமாரி,நெல்லை உள்ளிட்ட 7-மாவட்டங்களில் இன்று மிகமிக கனமழைக்கு( 20 செ.மீக்கு…
அமலாக்கத்துறை நீதிமன்ற அனுமதி இன்றி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் யாரையும் கைது செய்யக்கூடாது : உச்ச நீதிமன்றம் ..
அமலாக்கத்துறை நீதிமன்ற அனுமதி இன்றி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் யாரையும் கைது செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு சிறப்பு…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு….
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.54,360-க்கும், 1 கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6,795-க்கும் விற்பனையாகிறது.
காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனையில் புதிய நவீன கேத்லேப்(Advanced New Cath Lab) : அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் திறந்து வைத்தார்…
சுகாதாரப் பாதுகாப்பில் முன்னோடியாக திகழும் காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனை அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட கேத்லேப்(Advanced New Cath Lab)தொடங்கியுள்ளது. இந்த புதிய நவீன கேத்லேப்(Advanced New…
தென்மேற்கு பருவமழை 19-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு : வானிலை மையம் தகவல்..
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே வரும் 19ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மழை பொழிவைத் தரும் காலங்கள் தென்மேற்கு மற்றும்…
உ. பி. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனுத் தாக்கல்..
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 7-வது கட்டமாக வாரணாசி தொகுதிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.இந்நிலையில் பிரதமர் மோடி இன்று காலை உத்தரப் பிரதேசத்தின்…
KARAIKUDI PYRAMID IAS ACADEMY :தமிழ்நாடு அரசு பொறியாளர் காலிப் பணியிடங்களில் 712 பேர் தேர்வு பெற்று சாதனை….
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பாக தமிழ்நாடு அரசு ஊரகவளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடுகுடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், நகர மற்றும் கிராம திட்டமிடல்இயக்ககம், ஆவின்…
பொள்ளாச்சியில் கொட்டித்தீர்த்த கனமழை சாலைகளில் வெள்ளப் பெருக்கு….
பொள்ளாச்சியில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வாகனஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் பொள்ளாச்சியையும் விட்டு வைக்கவில்லை மக்கள்…
