அஞ்சல்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படாது என இந்திய அஞ்சல்துறை அறிவித்துள்ள நிலையில், அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிப்பு ஏற்க முடியாது…
Category: scroller
இந்தி, ஆங்கிலத்தில் தபால் துறை தேர்வு : மு.க.ஸ்டாலின் கண்டனம்
தபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படாதா?.. மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!! இந்திய தபால்துறை நடத்தும் பல்வேறு…
சென்னையில் கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ ஆராய்ச்சி கட்டுரை நூல் வெளியீட்டு விழா..
சென்னையில் கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ ஆராய்ச்சி கட்டுரை நூல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. ]காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் ஸ்டாலின், வைகோ,ப.சிதம்பரம்…
கர்நாடக அரசை கவிழ்க்க பண பலத்தை பாஜக பயன்படுத்துவதாக ராகுல் குற்றச்சாட்டு
கர்நாடக அரசை கவிழ்க்க பண பலத்தை பாஜக பயன்படுத்துவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்கள் குறித்து டெல்லியில் செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இவ்வாறு…
ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் சென்னை வந்தடைந்தது..
ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் ரயில் சென்னை வில்லிவாக்கத்திற்கு வந்தடைந்துள்ளது. இதையடுத்து, வில்லிவாகத்தில் இருந்து குழாய் மூலம் கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்துக்கு குடிநீர் நிலையத்துக்கு குடிநீர்…
இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 6 பேர் கைது ..
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நாட்டுபடகு மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் சிறைப்பிடித்துள்ளது. நம்புதாளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நாட்டுப்படகில் சங்கர், நாகூர், கவியரசன், ராசு…
பழனி நவபாசன முருகன் சிலையை கடத்த நடந்த சதி : பொன்மாணிக்கவேல் குழு விசாரணை..
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் உள்ள நவபாசன முருகன் சிலையை கடத்த நடந்த சதி குறித்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி…
கூவம், பக்கிங்ஹாம் கால்வாயை பராமரிக்காத தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் : தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..
கூவம், பக்கிங்ஹாம் கால்வாயை பராமரிக்காத தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு…
“ஒரே நாடு – ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்” அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடக்கூடாது: ஸ்டாலின்..
“காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பிற்கும் – காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கும் ‘ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்’ பாதிப்பையோ, அச்சுறுத்தலையோ ஏற்படுத்தி விடக்கூடாது” என…
இலங்கை : ரணில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் நாளில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்ட இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியான…
