ஒற்றை நதி நீர் தீர்ப்பாயத்தால் தமிழ்நாட்டிற்கு பேராபத்து: டிடிவி தினகரன்..

காவிரி பிரச்சனையில் வஞ்சிக்கப்படும் தமிழகத்திற்கு ஒற்றை நதி நீர் தீர்ப்பாயத்தால் பேராபத்து காத்திருக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார். அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்..

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீக்கியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று…

அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் இன்று காஞ்சிபுரம் வருகை..

காஞ்சி அத்திவரதரை இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  வழிபட உள்ளதை அடுத்து கோவிலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் அத்திவரதர்…

கர்நாடகா : ராஜினாமா செய்த 10 உறுப்பினர்கள் சபாநாயகர் முன் ஆஜராக உத்தரவு..

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-மஜத கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ்,மஜத சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்தனர். ஆனால் சபாநாயகர்…

நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு சோனியா,ராகுல் தலைமையில் ஆர்ப்பாட்டம்..

கர்நாடக,கோவாவில் பாஜகவினரால் அரசியல் சிக்கல் நடத்தப்படுவதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு சோனியா,ராகுல் உட்பட காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அயோத்தி வழக்கு : 2 வாரத்திற்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு..

உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பிரிவு இன்று அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரித்தது. விசாரணையின் போது அயோத்தி நில விவகாரம் தொடர்பாக சரமரச குழு 2 வாரத்தில்…

ராகுல் காந்திக்கு பெருகும் ஆதரவு: ட்விட்டரில் ஒரு கோடி பேர் பின் தொடர்கின்றனர்…

இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் இருந்து ராகுல் காந்தியை ட்விட்டரில் பின்தொடரும் ஃபாலோவர்களின் எண்ணிக்கை, தற்போது ஒருகோடியை கடந்துள்ளது. இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி…

வேலூர் மக்களவை தொகுதி : இன்று மனுத் தாக்கல் தொடக்கம்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. கடந்த ஏப்ரல் 18ந் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 5ந் தேதி…

நீட் நேர்வில் இருந்து விலக்கு விவகாரம் : திமுக வெளிநடப்பு..

நீட் நேர்வில் இருந்து விலக்கு பெறும் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை தமிழக…

மாநிலங்களவைத் தேர்தல் : திமுக வேட்பாளர் என்.ஆர்.இளங்கோ வாபஸ்..

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனுதாக்கல் செய்த திமுக வேட்பாளர் என்.ஆர். இளங்கோ வேட்புமனுவை வாபஸ் பெற்றார். 11 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்ததில் 4 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை…

Recent Posts