தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் 31ஆம் தேதி வரை அவகாசம் கேட்கும் மாநில தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில்…
Category: scroller
வேலுார் ஞானசேகரன் திமுகவில் இணைந்தார்..
அமமுகவில் இருந்து விலகிய ஞானசேகரன் அவரது ஆதரவாளர்களுடன், அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். வேலுார் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் அமமுகவில் இருந்து விலகி…
புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஆராய்ந்திட திமுக சார்பில் ஆய்வுக் குழு…
புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்ய தி.மு.க. சார்பில் ஆய்வுக் குழுவை அமைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தக் குழுவின் அறிக்கையின்…
தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகாரில் இருவர் கைது..
தமிழகத்தில் அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகாரில் அசன் அலி, ஆரிஷ் முகமது கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை, சிக்கல் அசன் அலி, மஞ்சகொல்லை ஆருஷ்…
பஞ்சாப் : அமைச்சர் பதவியிலிருந்து நவஜோத் சிங் சித்து விலகல்..
பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியில் இருந்து நவஜோத் சிங் சித்து விலகியுள்ளார். பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங்குடன் மோதல் ஏற்பட்ட நிலையில் அமைச்சர் பதிவிலிருந்து சித்து விலகியுள்ளார்.…
ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9 ஆகப் பதிவு
ஆஸ்திரேலியாவில் புரூமி நகருக்கு அருகில் நடுக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்பகுதியில் 33 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் 6.9 ஆகப் பதிவாகியுள்ளது.
காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் ‘மாங்கனி திருவிழா’ : திருக்கல்யாணம் நிகழ்ச்சி….
இறைவனால் “அம்மையே“ என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் என்ற அழைக்கப்படும் புனிதவதியின். இறைப்பக்தியை நினைவூட்டும் வகையில் வருடந்தோறும் “மாங்கனி இறைத்தல்“ திருவிழா வருடம் தோறும் ஆனி மாதத்தில்…
கர்நாடக,கோவா போல் மே.வங்காளத்திலும் 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைகிறார்களா?..
மேற்கு வங்காளத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக முகுல் ராய் தெரிவித்துள்ளார். கர்நாடகம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்…
தபால் துறை தேர்வுகான சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும்: டிடிவி தினகரன் ..
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும் என்ற சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல்!! இந்திய தபால்துறை நடத்தும் பல்வேறு…
அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிப்பு ஏற்க முடியாது : ராமாதாஸ்..
அஞ்சல்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படாது என இந்திய அஞ்சல்துறை அறிவித்துள்ள நிலையில், அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிப்பு ஏற்க முடியாது…
