அணைப் பாதுகாப்பு மசோதா குறித்து சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அணைப் பாதுகாப்பு மசோதாவின் மூலம் மாநிலங்களின் உரிமையை மத்திய அரசு பறிக்க…
Category: scroller
காஞ்சிபுரம் : அத்திவரதரை தரிசிக்க வந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழப்பு..
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வந்த பெண், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த ராதாமணி (45) என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி…
பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட குல்பூசன் ஜாதவை மரண தண்டனை விதிக்க தடை
இந்தியாவை சேர்ந்த 49 வயதான குல்பூசன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைத்துள்ள சர்வதேச நீதிமன்றம், தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக…
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு…
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர், மூன்று நாட்களில் தமிழகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன், ஜூலை மாதங்களுக்கான 40.43…
அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்குமாறு கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்..
கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சபாநாயகரே ஒரு காலக்கெடு நிர்ணயித்து எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா பற்றி முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அக்.31-க்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதி : மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..
தமிழகத்தில் வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்கவேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கின்…
மருத்துவ கலந்தாய்வு வரையறை செய்யாதது ஏன்?: உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி..
80% க்கும் மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்கலாமா? மாற்றுத்திறனாளிகள் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்பது பற்றி தெளிவாக வரையறை செய்யாதது ஏன்? என…
தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் : ரவிசங்கர் பிரசாத்
தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இனி மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. தபால் துறையில்…
துபாயில் தீவிரவாதச் செயலுக்கு திட்டமிட்டதாக 14 இந்தியர்கள் வெளியேற்றம்..
துபாயில் தீவிரவாதச் செயலுக்கு திட்டமிட்டதாக இந்தியர்கள் 14 பேர் பிடிபட்டு உள்ளனர் என்று தகவல் தெரியவந்துள்ளது. 14 பேரையும் ஒருவாரத்துக்கு முன் விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி…
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன மடங்களும் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன மடங்களும் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து சொத்து விவரங்களையும் பதிவுத்துறை தலைவரிடம் சமர்பிக்கும்படி…
