சென்னையில் பரவலாக மழைபெய்த வருகிறது. தாம்பரம்,சேலையூர்,கோவிலம்பாக்கம், கீழ்கட்டளை, மடிப்பாக்கம், பல்லாவரம்,குரோம் பேட்டை பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
Category: scroller
புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் கருத்துக்கு வைகோ பாராட்டு..
புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு, வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு, வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.…
இந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா நியமனம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தமிழகத்தை சேர்ந்த டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை பொதுச் செயலாளராக இருந்து வந்த சுதாகர் ரெட்டியின் உடல் நலம்…
டெல்லி முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் காலமானார்..
டெல்லி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலாதீட்சித் காலமானார். அவருக்கு வயது 81. காங்கிரஸ் மூத்த தலைவரான ஷீலா தீட்சித்திற்கு காலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால்…
காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் : குறைந்த கூட்டம் – சுலபமாக கிடைத்த தரிசனம்…
காஞ்சிபுரம் அத்திவரதர் சிலை தரிசன விழாவை காண வரும் கூட்டம் வழக்கத்துக்கு மாறாக குறைந்ததால் அங்கு வந்திருந்த பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்து சென்றனர். காஞ்சிபுரத்தில் நடைபெற்று…
பெண்களுக்கான சட்டங்களை பெண்களே நிறைவேற்றும் நிலை வேண்டும் : லயோலா கல்லூரி கலந்தாய்வில் தமிழச்சி பேச்சு..
பெண்களுக்கான சட்டங்களை பெண்களே நிறைவேற்றும நிலை வர வேண்டும் என்று திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பேசியுள்ளார். பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவது எப்படி என்ற…
அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு ஏற்புடையது அல்ல : பேரவையில் முதல்வர் பழனிசாமி..
அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு ஏற்புடையது அல்ல மசோதாவை திரும்ப பெற பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம் என ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு…
கேரளத்தில் கனமழை : ரெட் அலர்ட் எச்சரிக்கை..
கேரளத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், காசர்கோடு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வெளுத்து வாங்குகிறது. நேற்று கண்ணூர் உள்ளிட்ட பகுதிகள்…
பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை தாம்பரத்தில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
உத்திரபிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை தாம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோன்று திருச்சியிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர் ஒருவரை கூட மருத்துவக்கல்வியில் சேர்க்கவில்லை : சூர்யா
நீட் தேர்வு அறிமுகமான பிறகு தமது அகரம் அறக்கட்டளை மூலம் அரசுப் பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவரைக் கூட மருத்துவக்கல்வியில் சேர்க்க முடியவில்லை என நடிகர் சூர்யா…
