புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு கலைஞர் கருணாநிதி பெயரில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கு முக.ஸ்டாலின் முதல்வர் நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை…
Category: scroller
கரோனா தடுப்பு மருந்து : ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக சோதனை வெற்றி ..
உலகையே அச்சுருத்தி வரும் கரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் பல முயன்று வருகின்றன. முதல் கட்ட சோதனையில் இருந்த தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு தற்போது…
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு : ஐசிசி அறிவிப்பு…
கரோனா தொற்றால் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த ஐசிசி டி20 ஆண்கள் உலக கோப்பை 2022-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை அக்டோபர் – நவம்பரில்…
தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 1,75,678 -ஆக உயர்வு
தமிழகத்தில் மேலும் 4,985 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,75,678 -ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. * தமிழகத்தில் கரோனாவில்…
புதுவையில் பள்ளி மாணவர்களுக்கு கலைஞர் சிற்றுண்டி திட்டம்…
புதுவையில் பள்ளி மாணவர்களுக்கு கலைஞர் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படும் முதல்வர் நாராயணசாமி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். கலைஞர் சிற்றுண்டி திட்டத்தில் பள்ளி…
கீழடியில் ரூ.12 கோடியில் அருங்காட்சியம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் ..
கீழடியில் ரூ.12 கோடியில் அருங்காட்சியம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அகழ் வைப்பகத்துக்கு முதல்வர் காணொளிக்காட்சி மூலம் அடிக்கல்…
கரோனா சூழலால் வருமானம் இன்றி மக்கள் சிக்கித்தவித்து வரும் நிலையில் டெண்டர்கள் தேவையா : தமிழக அரசுக்கு கனிமொழி எம்பி கேள்வி..
திமுக மகளிர் அணிச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது டிவிட் பக்கத்தில், கரோனா சூழலால் வருமானம் இன்றி மக்கள் சிக்கித்தவித்து வரும் நிலையில் டெண்டர்கள் தேவையா என…
இந்தியாவில் ஒரே நாளில் 40,425 பேருக்கு கரோனா தொற்று உறுதி..
இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 40,425 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது; 7 லட்சம் பேர் கரோன…
தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,70,693 ஆக உயர்வு ….
தமிழகத்தில் மேலும் 4,979 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது.…
கோவையில் 3 கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது: மு.க.ஸ்டாலின் கண்டனம்…
கோவையில் 3 கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். குற்றம்புரிந்தோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என…
