கரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட்.,15 முதல் பயன்பாட்டிற்கு வரும் : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ..

கரோனாவுக்கான தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 15ம் தேதி பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை…

இந்தியாவில் ஒரே நாளில் 20,903 பேருக்கு கரோனா தொற்று..

இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் உயிரிழப்பும் 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…

தமிழக பாஜகவில் பிரபல நடிகை நமிதாவிற்கு பொறுப்பு ..

பிரபல தமிழ் நடிகை நமிதா சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமனம் செய்து கட்சித்தலைவர் எல்.முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

பிரதமர் மோடி திடீர் பயணமாக லடாக் சென்றார்..

பிரதமர் மோடி இன்று காலைிடீரென லடாக் எல்கைப் பகுதிக்குச் சென்றார். அங்கு இராணுவ அதிகாரிகள்,இராணுவ வீரர்்களுடன் பேசி வருகிறார். சீன எல்லைப் பகுதியான லடாக்கில் கடந்த மாதம்…

கரோனா மோசமானதல்ல என்ற மனநிலையை உருவாக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு..

கரோனா தொற்று மோசமானது அல்ல என்ற கண்ணோட் டத்தை மக்களிடையே ஏற்படுத்த அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலை வர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவர்கள்…

உளுந்தூர்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு-விற்கு கரோனா தொற்று உறுதி..

உளுந்துார் பேட்டை அதிமுக உறுப்பினர் குமரகுருவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோல் பரமக்குடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கும் கரனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது…

2036ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக விளாதிமிர் புதின் தேர்வு : பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து…

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2036ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக விளாதிமிர் புதின் பதவி வகிக்க தேர்வு செய்யப்பட்டதை…

சென்னையின் புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு..

சென்னையின் புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விடை பெற்றுக்கொண்டார். சென்னை காவல்…

சாத்தான்குளம் வழக்கில் கணக்குக்காட்ட கண்துடைப்புக் கைதாக மாறிவிடக் கூடாது : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…

“ஜெயராஜ் , பென்னிக்ஸ் கொல்லப்பட்ட வழக்கில், பல்முனை அழுத்தத்தால் சட்டப் பொறியில் சிக்கிக்கொண்ட தமிழக அரசு ஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்குக் கணக்குக் காட்டித்…

பரமக்குடி அதிமுக சட்டமன்ற உறுப்பிரனர் சதன் பிரபாகரனுக்கு கரோனா தொற்று..

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சதன் பிரபாகரனின் மனைவி, மகனுக்கும் கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இராமநாதபுரம்…

Recent Posts