திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும் பிரதமர் மோடி புகழாரம்..

பிரதமர் மோடி தனது டிவிட் பதிவில் திருக்கறள் பற்றி தமிழில் புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் தனது டிவிட் பதிவில் “திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய…

மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வலியுத்தல்.: திமுக தீர்மானம்..

மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வலியுத்தி திமுக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுத்தி…

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடு..

தமிழகத்தில் நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை இன்று காலை வெளியிட்டள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, ,இணையத்தில் முடிவுகளை தெரிந்து…

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்வு:

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 51-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 4,496 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்…

பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் கே.பி.அன்பழகன்..

நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க இன்று மாலை…

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..

மத்திய சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ,ன்று வெளியிடப்பட்டுள்ளது. http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்!

கரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மூலிகை தேநீர் ..

கரனோவால் எந்த உயிரிழப்பும் இல்லாமல் சிறப்பாக கட்டுப்படுத்தி, குணப்படுத்தியதாக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டிய சித்த மருத்துவர் திரு.வீரபாபு அவர்கள் கரோனாவைக் குணப்படுத்த கபசுரக் குடிநீருக்கு துணை மருந்தாக…

பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!..

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே வெள்ளாளபாளையத்தில் அரசு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற…

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள்,சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடை…

புதிய குடியிருப்புப் பகுதிக்கு ‘எடப்பாடியார் நகர்’ என பெயர் சூட்டல்….

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளை எடுத்துக்காட்டும் விதமாக ஈரோடு மாவட்டம் தோப்புப்பாளையத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு எடப்பாடியார் நகர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நகரின்…

Recent Posts