தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 60-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்…

“தொடரும் பெரியார் சிலை மீதான அவமதிப்பு: இதற்கு முற்றுப்புள்ளி வைக்காதது ஏன்” : தமிழக அரசக்கு வைகோ கேள்வி….

கோவையில் தந்தை பெரியார் சிலையை அவமதிப்பு செய்த விவகாரத்தை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ. கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய…

“கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு : மு.க.ஸ்டாலின் கண்டனம்..

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் பூசி அவமதிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இழி…

“தமிழக மக்களின் ஆதரவை பெறாத கும்பலே பெரியாரை அவமதிக்கிறது” – கனிமொழி எம்.பி கண்டனம்..

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் பூசி அவமதிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பகுத்தறிவு பகலவன்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 34,956 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து வேகமாக பரவிவருகிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,956 பேருக்கு கரோனா…

பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு : கோவையில் பரபரப்பு..

கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றி அவமதித்த சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலையை மர்ம…

அந்தமான் நிகோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்..

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. நில அதிர்ச்சியால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில்…

மின் கட்டண உயர்வு குளறுபடி விவகாரம் : 21ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்….

மின் கட்டண உயர்வுக்கு எதிராக வரும் 21-ம் தேதி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காணொலி காட்சி மூலம்…

அரசு கலை, அறிவியில் கல்லூரிகளில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம்…

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியில் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச்…

தமிழகத்தில் மேலும் 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 56-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்…

Recent Posts