தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 47-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்…
Category: scroller
அரசு தேர்தல் நடத்தும் விதிமுறைகளை திருத்துவது முறைகேடுகளுக்கே வழிவகுக்கும்” : வைகோ குற்றச்சாட்டு..
தேர்தல் நடத்தும் சட்டத் திருத்தில் மாற்றம் செய்வது சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்யுமா என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மோடி அரசு ‘தேர்தல்…
சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்கக்கோரி ராஜஸ்தான் காங்., எம்எல்ஏ-க்கள் தீர்மானம்..
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.கடந்த சில நாட்களாக துணை முதல்வர் சச்சின் பைலட் அசோக் கைலாட்டுக்கு எதிராக போர்க் கொடி துாக்கினார்…
இனி வாரம் 6 நாள்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும் : தமிழக அரசு அறிவிப்பு..
அரசு அலுவலக ஊழியர்கள் சனிக்கிழமை உள்பட வாரத்தில் ஆறு நாட்கள் பணிபுரிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா கிருமித்தொற்று பரவலை முறியடிக்கும்…
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..
மத்திய சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்தார். தேர்வு முடிவுகளை http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில்…
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு : ஸ்ரீதர் உள்பட 5 காவலர்களுக்கு 3 நாள் சிபிஐ காவல்..
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 காவலர்களுக்கு 3 நாள் சிபிஐ காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதவி-…
“ராமர் எங்கள் கடவுள் நேபாளத்தில் தான் அயோத்தி” உள்ளது : நேபாள் பிரதமர் ஓலி பேச்சு..
உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது; ராமர் கடவுள் ஒரு நேபாளி: நேபாள் பிரதமரின் சர்ச்சைப் பேச்சு பல விவாதங்களை எழுப்பியுள்ளது. உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது, கடவுள்…
சாத்தான்குளம் சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்தது சிபிஐ..
சாத்தான்குளம் தந்தை-மகன் இறப்பு விவகாரத்தில் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி சிபிஐ பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்வு:
தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது.…
பாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..
பாரதி ஆய்வாளர் இளசை மணியன் எட்டயபுரத்தில் காலமானார். அவருக்கு வயது 77. எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன். இவர் எட்டயபுரத்தில் உள்ள பாரதி இல்லத்தில் காப்பாளராக பணியாற்றி ஓய்வு…
