காரைக்குடி சட்டமன்ற உறுப்பினரும்,சட்டமன்ற காங்கிரஸ் தலைவருமான கே.ஆர் ராமசாமி இன்று காலை காரைக்குடி சாலைகளை சீரமைக்க காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து 2-பீட் அண்ணா சிலை அருகில்…
Category: scroller
கல்லுரிகள் முழுமையாக செயல்பட அனுமதி : பிப்., 28, வரை தளர்வுகளுடன் ஊரடங்கு..
தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு பிப்ரவரி 28 நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:கரோனா…
தமிழகத்தின் 47-வது தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ் நியமனம்..
தமிழக தலைமை செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ் இன்றுடன் ஓய்வு பெறுவதை அடுத்து தமிழக அரசின் 47-வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்! செய்யப்பட்டள்ளார்.தலைமைச் செயலர் க.சண்முகம்…
திமுக ஆட்சிக்கு வந்தால் முழுமையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்: மு.க.ஸ்டாலின் வாக்குறுதி…
திமுக ஆட்சிக்கு வந்தால் முழுமையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் ‘உங்கள் தொகுதியில்…
”தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது”: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு..
தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டதாக, திமுக எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், திமுக தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய, அக்கட்சியின் மகளிரணி…
குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது..
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையில் கரோனா காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறினார். கரோனா…
திருவண்ணமலையில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்: மு.க.ஸ்டாலின்..
2021 சட்டப்பேரவைக்கான தேர்தல் பரப்புரைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற புதிய தேர்தல் பரப்புரையைத் திருவண்ணாமலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார்.…
சிறைத் தண்டனை காலம் முடிந்து விடுதலையானார் சசிகலா..
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில்…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார் ..
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை மக்கள் பார்வைக்கு முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். ரூ. 80 கோடி மதிப்பீட்டில் 50 ஆயிரத்து…
படித்து என்ன செய்ய? : பேராசிரியர் டோமினிக்..
ஆந்திராவில் ஒரு தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள். இவர்கள் மடனப்பள்ளி என்ற ஊரில் வாழ்ந்து வந்தனர். இந்த ஊர் குடியாத்ததில் இருந்து வடக்கே சுமார் 100 கிலோமீட்டர்…
