பாலியல் வழக்கிலிருந்து தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுதலை..

பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து தெஹல்கா முன்னாள் தலைமை செய்தி ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுவித்து கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெண் ஊழியரை பாலியல்…

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நள்ளிரவிலிருந்து போர் நிறுத்தம் அறிவிப்பு..

காசா முனையி்ல் தீவிர மோதல் நடைபெற்று வந்தநிலையில் இஸ்ரேல் நாட்டுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்து உள்ளது. 1967இல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 16 பேர் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை ..

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.கடந்த 2018ஆம் ஆண்டு மே22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிராக போராடியவர்கள் மீது…

“முறைகேட்டில் ஈடுபட்ட கிறிஸ்டி நிறுவனம்” : 20,000 டன் துவரம்பருப்பு டெண்டர் ரத்து : தமிழக அரசு உத்தரவு..

நாமக்கல் கிறிஸ்டி நிறுவனம் மீது முறைகேடு புகார் எழுந்ததால் 20 ஆயிரம் டன் துவரம்பருப்பு கொள்முதல் டெண்டரை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்…

கரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமான 2,100 சுகாதார பணியாளர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு..

கரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமான 2,100 சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 6 மாத கால ஒப்பந்தத்தில் 2,100 சுகாதார பணியாளர்கள்…

கரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் நீக்கம்…

கரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிரை உலக சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளது.இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக ஐவர்மெக்டின் மருந்து பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் உலக சுகாதார…

18 வயது முதல் 44 வயதானவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

தமிழகத்தில் 18 முதல் 44 வயது வரையிலான 3.6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.நியூ திருப்பூர் பகுதியில் உள்ள…

பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சாதாரண சிறை விடுப்பு :முதல்வர் உத்தரவு..

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சாதாரண சிறை விடுப்பு அளிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

5 ஜி தொழில்நுட்பம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் : இந்திய தொலை தொடர்புத்துறை ..

இந்தியாவில் 5ஜி இணைப்பு சோதனை தொடங்காத நிலையில் 5ஜி தொழில்நுட்பத்திற்கும்,கரோனா பரவலுக்கும் தொடர்பிருப்பதாக பல வதந்திகள் பரவருகின்றன.இந்நிலையில் 5 ஜி தொழில்நுட்பத்திற்கும், கரோனா பரவலுக்கும் எந்த விதமான…

அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற உத்தரவு..

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில்…

Recent Posts