கலைஞர் எத்தனை பக்கங்கள் மொத்தம் எழுதி இருக்கிறார் தெரியுமா? : இதோ அவரே கூறியுள்ள பதில்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர், தமது வாழ்நாளில் மொத்தம் எழுதிய பக்கங்கள் எத்தனை, எத்தனை புத்தகங்கள் போன்ற விவரங்களை அவரே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தமது முகநூல்…

எதையும் எதிர்கொள்ளத் தயார்: இபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டாகப் பேட்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான வீடுகளில் லஞ்சஒழிப்புப் போலீசார் நடத்திய அதிரடி சோதனைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும், அதிமுக எதையும் எதிர்கொள்ளத்…

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை… வேட்டையைத் தொடங்கிவிட்டதா திமுக அரசு?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்சஒழிப்புப் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். திமுக அரசு பதவியேற்ற பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்…

2032ல் ஒலிம்பிக் போட்டி : ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் ..

நாளை மறுநாள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி தொடங்கவுள்ள நிலையில் 2032-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் என சர்வதேச ஒலிமபிக்…

இஸ்லாமியர்களின் புனிததலமான மெக்கா, மதினா பாதுகாப்புப் பணியில் பெண்கள்: சவுதி அரசு அதிரடி அறிவிப்பு..

இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா மற்றும் மதினா சவுதி அரேபியாவில் உள்ளது. கடும் கட்டுப்பாடுகள் நிறைந்த சவுதி அரேபிய அரசு மெக்கா மற்றும் மதினா பாதுகாப்பில் ராணுவத்தில்…

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தை நிராகரிப்போம்… #Tamils_Reject_Ramraj_Products ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்… ஏன் தெரியுமா?

பிரபல ராம்ராஜ் காட்டன் நிறுவனத்திற்கு எதிராக ட்விட்டரில் #Tamils_Reject_Ramraj_Products என்ற ஹெஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. ஏன்… தமிழ்நாட்டில் பலரும் ராம்ராஜ் காட்டன் தயாரிப்பு ஆடை, வேட்டிகளை விரும்பி…

நளினி, முருகனுக்கு பெரோல் கிடைக்குமா?: அமைச்சர் ரகுபதி பதில்

வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் சிறையில் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் இன்று ஆய்வு…

மோடியை வறுத்தெடுத்த மம்தா… அவரது டார்கெட் இதுதானா?

இந்தியாவை முற்றிலும் கண்காணிப்புக்கு உள்ளான நாடாக பிரதமர் மோடி மாற்றி விட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். 1993 ஆம் ஆண்டு இளைஞர்…

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் இல்லையா?: அபாண்ட அரசியலின் அதிர வைக்கும் பின்னணி

கொரோனா இரண்டாவது அலைத் தாக்கத்தின் போது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.…

தமிழ் எழுத்துகளால் வள்ளுவர் ஓவியம்… ஓவியருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழ் எழுத்துகளால் வள்ளுவர் ஓவியத்தை வரைந்த கலைஞருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து என கி.பி. மூன்றாம் நூற்றாண்டில்…

Recent Posts