வாக்காளருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டி.ஆர்.எஸ். எம்.பி. மலோத் கவிதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை..

தெலுங்கானாவில் வாக்காளருக்கு லஞ்சம் கொடுத்ததாக டி.ஆர்.எஸ். எம்.பி. மலோத் கவிதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தெலுங்கானாவில் உள்ள நம்பள்ளி சிறப்பு நீதிமன்றம் மலோத் கவிதாவுக்கு 6…

டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்துசண்டை முதல் சுற்றில் மேரி கோம் வெற்றி..

ஐப்பான் தலைநகர் டோக்கியோ நடைபெறும் ஒலிம்பிக்கில் மகளிர் குத்துசண்டை போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் டொமினிகாவின் மிக்குவேலினாவை வீழ்த்தி இந்தியாவின் மேரி கோம் வெற்றி…

“செந்தமிழ்நாட்டுச் சிறப்பு”ம்… மதுரகவி ஆண்டவரும்!

“சொக்கர் கடம்பில் வருநாடு – சோம சுந்தரர் ஆண்ட தமிழ்நாடு மிக்குநயர் கன்னிவளநாடு – அம்மை மீனாள் ஆண்ட தமிழ்நாடு” எனத் தொடங்கும் “செந்தமிழ்நாட்டுச் சிறப்பு” எனும்…

சட்டப்பேரவையில் கலைஞர் உருவப்படம் : ஆக.,2-ல் குடியரசு தலைவர் திறந்து வைக்கிறார்..

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவப்படம் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளதாக சட்டப்…

மதுரை – நத்தம் சாலையில் பிரமாண்டமாக அமையும் கலைஞர் நூலகம் …

மதுரை-நத்தம் ரோட்டில் ரூ.70 கோடி செலவில் பிரமாண்டமாக அமையுள்ளது கலைஞர் நூலகம்.மதுரையில் சென்னையில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலகம் அமைக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மதுரையின் அனைத்து…

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்: பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில், இந்தியாவின் மீராபாய் சானு 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்த மீராபாய்…

டோக்கியோ ஒலிம்பிக் : இந்தியாவுக்கு முதல் பதக்கமாக வெள்ளிப் பதக்கம் வென்றார் மீராபாய் சானு …

ஜப்பான் தலைநகர் டோக்கியோ eகரில் நேற்று தொடங்கிய ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய்…

தமிழ்நாட்டில் புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டும்: நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (24.7.2021) தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறையின் செயல்பாடுகள், துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம், புதியதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவை…

” வரும் உள்ளாட்சித் தேர்தலை திமுகவுடன் இணைந்து சந்திப்போம்” : மா.கம்யூ மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்..

நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.சென்னை சைதாப்பேட்டையில் அக்கட்சியின் மாநிலக்குழு கூட்டம்…

மகாராஷ்டிராவில் கொட்டித் தீர்த்த கனமழை : 44 பேர் உயிரிழப்பு..

மகாராஷ்டிராவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்துவருகிறது. மாநிலம்…

Recent Posts