வி.ஏ.ஓ., குரூப்-4 தேர்வுகள் ஒன்றிணைந்து சிசிஎஸ்இ-4 தேர்வாக அறிவிப்பு..

2018 பிப்ரவரி 11ம் தேதி வி.ஏ.ஓ., குரூப்-4 தேர்வுகள் ஒன்றிணைந்து சிசிஎஸ்இ-4 என்ற பெயரில் தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க டிசம்பர்-13…

திமுக தலைவர் கருணாநிதியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு..

திமுக தலைவர் கருணாநிதியுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.  

நட்சத்திர விடுதியில் தகராறு : கருணாஸ் நண்பர்கள் மீது வழக்குப்பதிவு..

சென்னை பட்டினப்பாக்கம் நட்சத்திர விடுதியில் தகராறு செய்ததாக கருணாஸ் நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னை தாக்கியதாக பரணி அளித்த புகாரில் அஜய், தாமோதரன் உள்ளிட்ட 6…

ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமனிடம் 5 மணி நேரம் விசாரணை

ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமனிடம் வருமான வரித்துறையினர் சுமார் 5 மணிநேரம் விசாரணை நடத்தினர். 60 போலி கம்பெனிகள் பெயரில் சொத்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலா…

காந்தி படத்தை நீக்க கோரிய வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படத்தை நீக்க கோரி முருகானந்தம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்ததடன் வழக்கை…

அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதிகளை மாற்றக் கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிகளை இடம் மாற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டது. கடலோர ஒழுங்குமுறை விதியின்படி சமாதிகளை வேறுஇடத்துக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. டிராபிக்…

எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை..

ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு, இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மீது தி.மு.க கொண்டுவர உள்ள நம்பிக்கை இல்லா…

பிலிப்பைன்ஸில் நெல் ஆய்வுக்கூடத்தை திறந்து வைத்தார் : பிரதமர் மோடி..

ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா சென்றுள்ளார். அங்கு லாஸ் பனோஸ் பகுதியில்…

5வது நாளாக தொடரும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை..

வருமான வரித்துறை சசிகலா, டி.டி.வி.தினகரனின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் 5வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் சென்னை,…

Recent Posts