இலவச நீட் பயிற்சி மையங்கள் ஏமாற்றும் வேலை : ராமதாஸ்..

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் இன்று முதல்வர் பழனிச்சாமி தொடங்கவுள்ள இலவச நீட் பயிற்சி மையங்கள் அரசுப்பள்ளி மாணவர்களை ஏமாற்றும் வேலை என பாட்டாளி மக்கள்…

ஈரான்-ஈராக் எல்லையில் நிலநடுக்கம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 140 ஆக உயர்வு..

ஈரான்-ஈராக் நாடுகளின் எல்லைப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் உணரப்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவாகி உள்ளது. ஈராகின் ஹலாபஜி நகருக்கு…

சென்னையில் பரவலாக மழை தொடங்கியது..

சென்னையில் கோடம்பாக்கம், சூளைமேடு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் மைலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட மிதமான மழை பெய்து வருகிறது. மதுரவாயல், வானகரம், வேலப்பன்சாவடிபுரசைவாக்கம்,…

பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் மணிலாவில் சந்திப்பு..

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேசினார். பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறும் ஆசியான் அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி…

விஜயவாடா அருகே கிருஷ்ணா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 14 பேர் உயிரிழப்பு..

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் படகு கவிழ்ந்து 12 பேர் உயிரிழந்துள்ளனர். இப்ராஹிம் பட்டினத்தில் இருந்து பவானி தீவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.…

நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு பேரழிவு: பிரகாஷ்ராஜ்

நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுaக்கு பேரழிவை ஏற்படுத்தும் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவுத்துள்ளார். பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்த அவர், தாம்…

கட்டலோனியாவில் 7 லட்சம் பேர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி..

ஸ்பெயினிலிருந்து பிரிவதாக தன்னிச்சையாக அறிவித்தது கட்டலோனியா.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிரியா கட்டலோனியா தலைவர்களை தொடர்ச்சியாக கைது செய்தது. இந்நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தலைவர்களை விடுவிக்கக்கோரி…

வரலாறே தேடிச் சென்று தனதாக்கிக் கொண்ட தலைவர்!

வரலாற்றில் சில தலைவர்கள் இடம்பிடிப்பது உண்டு. ஆனால் வரலாறு தானே சென்று ஒருசிலரை தனதாக்கிக்கொள்ளும்.   அப்படி வரலாறே தேடிக்சென்று தனதாக்கிக்கொண்ட மனிதர்தான் இவர்.   இஸ்ரேல்-…

தமிழகம்,புதுச்சேரியில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு ..

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, வட மாவட்டக் கடலோரப்…

ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிலிப்பைன்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி..

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நவம்பர் 13 ம் தேதி நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மணிலா புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின்…

Recent Posts