உலக நீரிழிவு நாள் உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ம்…
Category: scroller
குழந்தைகள் தினம் : தினகரன் டிவிட்டரில் வாழ்த்து..
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகின்…
பள்ளிக்கு அளித்த இடத்தை ஆக்கரமித்து குப்பைக்கிடங்கு : பொதுமக்கள் போராட்டம்..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா சாலையில் உள்ள குப்பை கிடங்கை அகற்றக்கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதோடு பஸ் போக்குவரத்தும்…
நேருவின் 129வது பிறந்த தினம் : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மரியாதை..
ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்த நாளை முன்னிட்டு கிண்டி கத்திப்பாரா அருகே உள்ள அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.…
இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்..
நவ பாரத சிற்பி ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள் இன்று நாடுமுழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம். மிகச் சிறந்த ஜனநாயக வாதியாக திகழ்ந்தவர்.எதிர் கருத்துகளுக்கு செவிமடுத்தவர்.
வியட்நாம் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு ..
ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு வியட்நாம் பிரதமர் நிக்கியோன் சுவாங்-கை சந்தித்துப் பேசினார். இரு நாடுகளின் உறவுகள்…
கோடநாடு – கர்சன் எஸ்டேட்டில் 6வது நாளாக தொடர்ந்து சோதனை..
கோடநாடு கர்சன் எஸ்டேட்டில் 6வது நாளாக ரெய்டு தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் சசிகலா உறவினர்களின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்…
எம்,வி.வெங்கட்ராமின் படமும்… எண்ணங்களும்…
காதுகள், வேள்வித் தீ போன்ற தமிழின் மிகச்சிறந்த நாவல்களை எழுதிய பெரும் படைப்பாளி எம்.வி.வெங்கட்ராம். சுபமங்களாவில் வெளியான அரிய நேர்காணல்களுள் எம்,வி.வெங்கட்ராமுடையதும் ஒன்றாகும். அதன் ஆசிரியர் கோமல்…
சோதனையில் ரூ1,430 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் பறிமுதல்: வருமானவரித்துறை
_________________________________________________________________ * சசிகலா உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் நவம்பர் 9ல் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். * தமிழகம், கர்நாடகா உள்பட 4…
தமிழக கோயில்களில் சிறப்பு தரிசனம் : பக்தர்களை அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
தமிழக கோயில்களில் சிறப்பு தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. அதேபோல், சிறப்பு தரிசனத்தில் பக்தர்களை சாமி சிலைகளுக்கு அருகில் செல்ல அனுமதிக்கக்…
