மணிப்பூர் மாநிலம் சாந்தல் மாவட்டத்தில் நடைபெற்ற துணை ராணுவதினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். மேலும் இந்த தாக்குதலில் துணை ராணுவ…
Category: scroller
நிஜ லட்சுமிகளுக்காகவும் கொஞ்சம் கவலைப்படுங்கப்பா: டிவிஎஸ் சோமு
பணம் கொடுத்து ஆறு மாசத்துல 68 லட்சுமிகளை.. அதான் குடும்பத்தலைவிகளை. படுக்கைவட்டிக்கு யில வீழ்த்தியதோட… அந்த காட்சிகளை வீடியோவாவும் எடுத்த வச்சிருந்தவர் பாலக்கோடு பைனான்ஸ் அதிபர் சிவராஜ். இது…
தும்பை எனும் அரு மருந்து!
“தும்பைப் பூவுல தூக்கு மாட்டிக்கப் போறேன்கிறியா” என நடிகர் சந்தானம் ஒரு திரைப்படத்தில் நகைச்சுவையாக கேட்பார். ஆனால், தும்பைப் பூவும், செடியும் அதற்கு நேர்மாறான…
கொசுக்கள் அதிகமானது ஏன் தெரியுமா? : திருப்பூர் சட்டையணியா சாமியப்பன்
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீரில் குளித்தானேயானால் அந்த பத்து லிட்டர் தண்ணீரும் மரம், செடி,கொடிகளுக்கு பயன்படும். ஆனால் சோப்பும், ஷாம்பும் பயன்படுத்தி…
தொண்டைமான் பெயர் விவகாரம் : சுஷ்மா ஸ்வராஜுக்கு ஸ்டாலின் கடிதம்..
சவுமியமூர்த்தி தொண்டைமான் பெயரை இலங்கை அரசு நிறுவனங்களில் உடனடியாக இடம்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு திமுக…
பிறப்புச் சான்றிதழ் : கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கைக்கு கமல் பாராட்டு..
பிறப்புச் சான்றிதழ் குறித்த கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழில் சாதி, மதத்தைக் குறிப்பிடத் தேவையில்லை…
இனி.. ஜாமின், முன்ஜாமீன் மனுக்களில் வழக்கறிஞர்கள் கையெழுத்து கட்டாயம் : உயர்நீதிமன்றம் உத்தரவு..
இனி..ஜாமின், முன்ஜாமீன் மனுக்களில் வழக்கறிஞர்கள் கையெழுத்திட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுக்களின் அனைத்து பக்கங்களிலும் வழக்கறிஞர்கள் கையெழுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பதிவெண், புகைப்படம், அடையாள அட்டை, பதிவுச்சான்று, முகவரிச்சான்று…
உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் தீர்ப்புத் தேதி அறிவிப்பு..
கல்லூரி மாணவர் சங்கர் (22), கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி, கூலிப்படைக் கும்பலால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார். அவரது மனைவி கெளசல்யாவையும் அந்தக் கும்பல் வெட்டியது.…
மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு : கடலோர காவல்படை மீது வழக்குப்பதிவு..
இந்திய எல்லைப்பகுதி கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பிச்சை மற்றும் ஜான்சன் ஆகியோர் காயமடைந்தனர்.…
டாஸ்மாக் கடைகளை மேலும் திறக்க வேண்டாம்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
டாஸ்மாக் கடைகளை மேலும் திறக்கும் விபரீத விளையாட்டு வேண்டாம் என தமிழக அரசுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றி…
