தகவல் பாதுகாப்புச் சட்டத்திற்கான வரைவைத் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா குழு வெள்ளை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மின்னணு தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் தகவல்…
Category: scroller
உமீழ் நீர்… உயிர் நீர்.. : டாக்டர் அருள்பதி..
*சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான, இயற்கை மருந்து!! _சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?_ _உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச்…
பெற்றோரிடமிருந்து விடுவிக்கப்பட்ட ஹாதியா!
லவ் ஜிஹாத் வழக்கில் கேரளப் பெண் ஹாதியாவை பெற்றோரிடம் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். அத்துடன் ஹாதியாவின் கோரிக்கையை ஏற்று சேலத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில்…
சரியும் ஜிஎஸ்டி வரி வசூல்!
ஜிஎஸ்டி வரி வசூல் மந்தமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நவம்பர் மாத ஜி எஸ் டி வசூல் 83 ஆயிரத்து 346 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. ஜூலையில் 95,000…
தினகரன் ஆதரவு எம்பிக்கள் 3 பேர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு..
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தினகரன் ஆதரவு எம்பிக்கள் 3 பேர் சந்தித்து பேசினர். நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், கோபாலகிருஷ்னன் ஆகியோர் முதல்வரை சந்தித்தனர். தினகரனை ஆதரித்த 3…
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் : திமுக.,வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு..
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக.,வுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக், கொங்குநாடு முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் திமுக., வுக்கு…
அதிமுக ஆட்சிமன்றக்குழுவில் மாற்றம் – ஆலோசனைக்குப் பின்னர் அறிவிப்பு
அதிமக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம் – அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி – இணை ஒருங்கிணைப்பாளர் மதுசூதனன் – அதிமுக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி –…
முல்லைப்பெரியாறு அணை விவகாரம் : டிசம்பர் 11ந் தேதி பேச்சுவார்த்தை..
முல்லைப்பெரியாறு அணை அருகே வாகன நிறுத்தம் அமைப்பது தொடர்பாக இரு மாநில முதலமைச்சர்களும், அடுத்த மாதம் 11ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…
அதிமுக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்பு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் குறித்து முடிவெடுக்க அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்தோனேசியா பாலி தீவில் மிகப்பெரிய அளவில் வெடிக்க காத்திருக்கும் எரிமலை..
இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள ஆகுங் எரிமலை, மிகப்பெரிய அளவில் வெடித்துச் சிதறும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. பாலி…
