திமுக செயல் தலைவரும் எதிர் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை.. “உயிர் காக்கும் மருத்துவப் பணியில் ஈடுபடும் செவிலியர்களை நடுத் தெருவில் போராட விட்டிருக்கும்…
Category: scroller
ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல் : ஐ.எஸ் பொறுப்பேற்பு…
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே 11 பேரை கொன்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். நஹ்ரவான் (( Nahrawan )) நகரில் ஆள் நடமாட்டம் அதிகமுள்ள…
தெலங்கானாவில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
#WATCH Live: PM Narendra Modi inaugurates #HyderabadMetro https://t.co/G5vyc2MrmF — ANI (@ANI) November 28, 2017
காங்., முன்னாள் எம்.பி வள்ளல்பெருமாள் உடல்நலக் குறைவால் காலமானார்..
காங்கிரஸ் முன்னாள் எம்.பி வள்ளல்பெருமாள் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவருக்கு வயது 66. இவர், சாதி சாயம் பூசப்படாத சிறந்த அரசியல் வாதியாகத் திகழ்ந்தார்.…
செவிலியர்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு : ஆர்.எஸ்.பாரதி..
செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தெரி வித்துள்ளார். செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் திமுக களத்தில் இறங்கும் என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.…
தமிழகம்,புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் ..
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மழையால் கடந்த இரண்டு நாட்களில் தமிழகம்,புதுவையில் மழை பெய்து வரும் நிலையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், சென்னையில் வானம்…
தஞ்சையில் கட்டப்பட்ட மேம்பாலத்தைத் திறக்க தடை!
தஞ்சையில் புதிதாக கட்டப்பட்டிருந்த ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீலகண்டன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், தேசிய நெடுஞ்சாலைத்துறை முறையான அனுமதி…
அன்பு செழியன் நண்பர் சிக்கியதாக தகவல்!
சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை தொடர்பாக தேடப்பட்டு வரும் பைனான்சியர் அன்புச்செழியனின் நண்பர் போலீசாரிடம் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடன் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட…
திமுகவுக்கு நன்றி தெரிவித்துள்ள சந்திரசேகர ராவ்!
சமூகநீதி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தமது நன்றியைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக…
சென்னையில் மீண்டும் ஓர் ஐடி ரெய்டு!
சென்னையில் படேல் குழும், மார்க் குழுமம், மிலன் குழுமம்,கங்கா பவுன்டேஷன்ஸ் குழுமம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 21 இடங்களில்வ ருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கூடுதல்…
