சேகர் ரெட்டி டைரி பக்கங்கள்: தொடரும் பரபரப்பு அரசியல் ..

தமிழக அரசியலில் பல திடுக்கிடும் திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு காலகட்டத்தில் எழும். பின்னர் அவை மக்களால் மறக்கப்படும். பல ஊழல்கள் விசாரணை கமிஷன் மூலம்…

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜன.,4ம் தேதி முதல் மறியல் போராட்டம்: ஜாக்டோ ஜியோ..

புதிய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், ஜனவரி 4ம் தேதி முதல் சென்னையில் தொடர் மறியல் போராட்டம் என ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்…

பால்வெளி மண்டலத்தில் கருந்துளை கண்டுபிடிப்பு..

பால்வெளி மண்டலத்தில் மிகப்பெரிய கருந்துளை ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பால்வெளி மண்டலத்தில் சுற்றித்திரியும் கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்கள் போன்றவை இறுதியில் கருந்துளைக்குள் சென்று அழிந்து விடும் என்று…

சிறுமி ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த் மும்பையில் மீண்டும் கைது..

சென்னை மவுலிவாக்கத்தில் வசித்த சாப்ட்வேர் இன்ஜினியர் பாபுவின் மகள் சிறுமி ஹாசினி(6)யை, பிப்ரவரி 6-ம் தேதி அதே குடியிருப்பில் வசித்துவந்த தஷ்வந்த் (24) கற்பழித்து கொலை செய்தான்.…

ம.பி.யில் 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் …

மத்தியப்பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்த தேவால் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த இரண்டு பேர் நேற்று கூட்டு பலாத்காரம் செய்து,…

மணல் குவாரிகளை மூடும் வழக்கு : டிச.,11ந்தேதிக்கு ஒத்திவைப்பு..

மணல் குவாரிகளை மூடும் உத்தரவை எதிர்த்த வழக்கு திங்கட்கிழமைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட உயர்நீதிமன்ற கிளை…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : டிச.,12 முதல் பூத் சிலிப்..

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில்  வரும் டிசம்பர் 12-ம் தேதி முதல் தேர்தல் ஆணையமே வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் எனத் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பூத்…

கொடி வீரன் : திரைவிமர்சனம்..

கொடி வீரன் சசிகுமார் படம் என்றாலே ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும் இந்த எதிர்பார்ப்பு சுப்பிரமணியபுரத்தில் தொடங்கியது. தற்போது மிகுந்த துயரத்தை தாண்டி கொடி வீரன் படத்தை எப்படியோ…

பிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்..

தமிழகத்தின் மூத்த எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி ( ஜ.ரா.சுந்தரேசன்) நேற்று இரவு காலமானார். அப்புசாமி- சீதாப்பாட்டி என்ற சாகாவரம் பெற்ற கேரக்டர்களை உருவாக்கி மக்கள் மனதில் நீங்கா…

Recent Posts