குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) அமைதியான முறையில் நடைபெற்றது. குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில்,…
Category: scroller
திருமாவளவன் தலைக்கு பரிசு அறிவித்த பயங்கரவாதியை கைது செய்ய வேண்டும் : ஜவாஹிருல்லா கோரிக்கை..
“விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைக்கு பரிசு அறிவித்த பயங்கரவாதியை கைது செய்யவேண்டும்” என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
பிஜி தீவு அருகே நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு..
பசிபிக் கடலில் பிஜிதீவின் கிழக்கு திசையில் அமைந்துள்ள டோங்காவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள்…
என்னை ‘நீக்க’ பாகிஸ்தானியர்களிடம் பேசியவர் மணிசங்கர் அய்யர் : மோடி தாக்கு..
காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யரை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தாக்கிப் பேசியுள்ளார். குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ள…
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் : முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது…
குஜராத்தில் 89 தொகுதிகளுக்கு, இன்று முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. குஜராத் சட்டப்பேரவைக்கு, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க…
சேகர் ரெட்டியிடம் ஊடகவியலாளர்கள் லஞ்சம் பெற்றார்களா?: டைம்ஸ் நவ் வெளியிட்ட உண்மை
ஓபிஎஸ் கூட்டாளியான சேகர் ரெட்டி வீட்டில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையின் போது 33 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய 2000…
ரிச்சி-திரை விமர்சனம்..
ரிச்சி-திரை விமர்சனம். நிவின் பாலி பிரேமம் என்னும் மலையாள படம் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர், ரசிகைகளின் மனதில் நின்றவர். அவரின் நடிப்பில் முதல் படமாக…
சேகர் ரெட்டியின் டைரியில் உள்ள அமைச்சர்கள் பதவிகளில் தொடர்வது நல்லதா?:மு.க.ஸ்டாலின் பேட்டி
செய்தியாளர்: ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறதே? ஸ்டாலின்: டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் மட்டுமல்ல, வீக் இதழிலும் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது. இதை…
சேகர் ரெட்டி டைரியில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்: ராமதாஸ்
தமிழக அரசியலில் பல திடுக்கிடும் திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு காலகட்டத்தில் எழும். பின்னர் அவை மக்களால் மறக்கப்படும். பல ஊழல்கள் விசாரணை கமிஷன் மூலம்…
