முதல் ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங்..

தரம்சலாவில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் திசர பெரேரா முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்துள்ளார். ஒருவேளை பனிப்பொழிவு இருக்கும்…

பஞ்சாபில் பத்மாவதி வெளியிடத் தடை இல்லை: முதல்வர் கேப்டன் அம்ரீந்தர்சிங் அறிவிப்பு…

பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகீத்கபூர் நடித்துள்ள இந்தி படம் பத்மாவதி. ராஜஸ்தான் மாநிலத்தின் மேவார் பகுதியை ஆண்ட…

அமெரிக்கா மீது பொருளாதார தடை?: அரபு நாடுகளுக்கு லெபனான் கோரிக்கை..

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், டெல் அவிவ் நகரில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். உலக அளவில் எதிர்ப்பை…

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி செய்துள்ளனர். விலையில்லா அரிசி உள்ளிட்ட திட்டங்களுக்கு கிரண்பேடி தடையாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். புதுச்சேரி அடுத்த பிள்ளையார்குப்பத்தில்…

தவறான உறவு குறித்த சட்டம் ஆண்களுக்குச் சாதகமாக உள்ளது: உச்ச நீதிமன்றம் அதிரடி..

திருமணத்தை மீறிய தவறான உறவு குறித்த இந்திய தண்டனைச் சட்டம், தூசியடைந்த விக்டோரியா கால வழக்கத்தின்படி திருமணமான பெண் கணவனுக்கு அடிபணிந்தவள் என்ற பழைய கொள்கையைக் கொண்டதாக…

குஜராத் வாக்குபதிவின் போது ப்ளூடூத்துடன் வாக்கு இயந்திரம் இணைப்பா?..

குஜராத் மாநிலத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை துவங்கிய தேர்தலில், போர்பந்தரில் ஒரு வாக்குபதிவு மையத்தில், வாக்கு இயந்திரத்துடன் ப்ளூடூத் இணைக்கப்பட்டு…

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு..

காஷ்மீர் மாநிலம் லே பகுதியின் அருகில் இன்று மாலை 4.13 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 அலகாக பதிவானதாக புவியியல்…

திருமாவளவன் தலைக்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்த இந்து அமைப்பு தலைவர் கைது …

திருமாவளவன் தலைக்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்த இந்து அமைப்பைச் சேர்ந்த நபர் இன்று திருப்பூரில் கைது செய்யப்பட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

அமெரிக்கர்கள் பாக்., செல்ல வேண்டாம்: வெள்ளை மாளிகை எச்சரிக்கை..

அமெரிக்கர்கள் தங்களது பாகிஸ்தான் பயணத்தை ஒத்தி வைக்க வேண்டும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட எச்சரிக்கை அறிவிப்பு: பாகிஸ்தானுக்கு செல்வதை அமெரிக்கர்கள்…

ஐ.எஸ். பிடியிலிருந்து ஈராக் முழுமையாக மீட்பு பிரதமர் அபாடி அறிவிப்பு..

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் மேலோங்கி இருந்தபோது ஈராக்கில் உள்ள மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. தாங்கள் கைப்பற்றிய…

Recent Posts