நடிகர் சங்கப் பதவியை தொடர முடிவு : நடிகர் பொன்வண்ணன்..

நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியில் தொடர இருப்பதாக நடிகர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். நடிகர் சங்க தலைவராக உள்ள விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அதிரடியாக களமிறங்கினார்.…

தமிழக ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..

ஒகி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை மீட்பதில் தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டி…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 சரிவு..

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.24 சரிந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3 குறைந்து, ரூ.2,719 ஆகவும், சவரனுக்கு…

தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல்..

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் ஆஜர்படுத்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தஷ்வந்த் மீது பெண்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.இதனால் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  

2வது ஒருநாள் போட்டி : இந்தியா பேட்டிங் ..

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள்,…

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் தீபா ஆஜர்..

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் ஜெ.தீபா ஆஜரானார். ஜெயலலிதா மரண மர்மம் குறித்து ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.  

புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட ராகுல் நாளை குமரி வருகை..

ஒகி புயலால் குமரி மாவட்டம் சீர்குலைந்து போனது.பல மீனவர்கள் இறந்து போன நிலையில் பல நுாறு மீனவர்களை காணவில்லை.புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட ராகுல் நாளை குமரி…

இரட்டை இலைக்கு லஞ்சம்: டி.டி.வி தினகரன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இது தொடர்பாக…

நிலக்கரி ஊழல் வழக்கு : ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா குற்றவாளி என அறிவிப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2006 செப்டம்பரில் இருந்து 2008 ஆகஸ்ட் வரைக்கும், மதுகோடா முதல்வராக இருந்தார். அப்போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி, நிலக்கரி சுரங்கங்களை மேற்குவங்கத்தைச் சேர்ந்த…

குமரி அருகே மேலடுக்கு சுழற்சி : தென்மாவட்டங்களில் மீண்டும் மழை..

கன்னியாகுமரி கடற்பகுதியில் புதிதாக தோன்றியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தென் மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. வங்கக்கடலில் அண்மையில் உருவான ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி,…

Recent Posts