ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உதவ சிறப்பு நிதியை வழங்க வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ராகுல்காந்தி எழுதியுள்ள…
Category: scroller
பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் அமோக வெற்றி..
பஞ்சாபில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது.
காஷ்மீரை இந்தியாவிடமிருந்து விடுவித்து பழிதீர்ப்போம்: தீவிரவாதி ஹபீஸ் சையது..
மும்பை தாக்குதலில் முக்கிய தீவிரவாதியாக கருதப்படும் ஹபீஸ் சையது, காஷ்மீரை இந்தியாவிடமிருந்து பிரித்து இந்தியாவை பழி தீர்ப்போம் என்று கூறியுள்ளார். கடந்த 1971 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும்…
ஓகி புயலால் பாதிப்பு: பிரதமருக்கு ராகுல்காந்தி கடிதம்..
பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதியுதவி திட்டத்தை அறிவிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.…
திருநள்ளார் சனிப் பெயர்ச்சி: காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..
காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை டிச.,18 விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கேசவன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ஆட்சியர் கேசவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருநள்ளாரில் நடைபெறும் சனிப்பெயர்ச்சியை…
காமன்வெல்த் மல்யுத்தப் போட்டி: தங்கம் வென்றார் சுசில் குமார்..
Sushil Kumar clinches gold medalat CommonwealthWrestlingChampionships in South Africa தென்னாப்பிக்காவில் நடைபெற்ற காமன் வெல்த் மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்தியாவைச் சார்ந்த மல்யுத்த வீரர்…
3வது ஒருநாள் போட்டி : இந்திய அணி வெற்றி..
இந்திய அணி வெற்றி இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள முதல் இரண்டு…
70 ஆண்டுகால இருட்டில் இருந்து விடுதலையான கிராமம்!
#WATCH VIDEO: Jokapath village of #Chhattisgarh gets electricity for the first time since independence! pic.twitter.com/vpy5Ebx12i — ANI (@ANI) December 17,…
ஆர்.கே.நகரில் ரூ.100 கோடி அளவுக்கு பணப் பட்டுவாடா: மு.க.ஸ்டாலின் பேட்டி..
ஆர்.கே.நகரில் நேற்றைய தினம் பட்டப்பகலில் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 6,000 ரூபாய் வீதம் ரூ.100 கோடி அளவுக்கு செலவு செய்திருக்கிறார்கள் என்று பகிரங்கமாக நான் குற்றம்…
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை தள்ளி வைத்து பொதுத்தேர்தலுடன் நடத்தலாம்: அன்புமணி ராமதாஸ்..
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை தள்ளி வைத்து பொதுத்தேர்தலுடன் சேர்த்து நடத்தலாம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஒரு வாக்குக்கு ரூ.20,000 தர தயாராக உள்ளனர், மத்திய அரசுக்கு…
