ஆளுநர் அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார்: ப.சிதம்பரம்..

தமிழக ஆளுநர் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கக் கூடாது என முதலமைச்சர் உத்தரவிடவேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், முன்னாள்…

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா : பெண் ஒருவர் கைது ..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா செய்ததாக தினகரன் ஆதரவாளரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவலை அ.தி.மு.க-வினர்தான் அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர் என்ற தகவலால் டி.டி.வி ஆதரவாளர்கள்…

ஆர்.கே.நகரில் பணத் திருவிழா : வாவ்..ஓட்டுக்கு ரூ.10 ஆயிரமாம்…

இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் உளவுத்துறையின் உதவியுடனேயே 80 சதவீதம் வீடுகளில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டுவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு சட்டப்பேரவை…

காஷ்மீரில் அமைதி திரும்ப வாஜ்பாய் வழியை பின்பற்ற வேண்டும் : முதல்வர் மெஹபூபா ..

ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்ப வாஜ்பாய் வழியை பின்பற்ற வேண்டும் என அம்மாநில முதல்வர் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது…

பன்முகத்தைக் காக்க வந்த இன்முகமே வருக! : தலையங்கம்

தத்துவார்த்த அரசியலை முன்னெடுத்தல், அன்பு, சேவை, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய இயக்கம், தீராத உரையாடல் ஆகியவற்றை விரும்பும் புதிய தலைவராக உருவெடுத்திருக்கிறார் ராகுல் காந்தி என்கிறார், பாஜகவின்…

ஆர்.கே நகரில் அதிமுக பணப்பட்டுவாடா : குவியும் புகார்களால் திணறும் தேர்தல் ஆணையம்

ஆர்.கே நகர் வாக்காளர்களுக்கு அதிமுக சார்பில் பணப்பட்டுவாடா தொடர்வதாக புகார் எழுந்துள்ளது. காசிமேட்டில் ஒட்டு ஒன்றுக்கு ரூ.4000 நேற்று இரவு விநியோகம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்…

சவுதி அரேபியாவில் மோட்டார் சைக்கிள் ஓட்ட பெண்களுக்கு அனுமதி..

இஸ்லாமிய நாடான சவுதிஅரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே அங்கு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டதற்கு…

பெரிய பாண்டியன் மீதான துப்பாக்கி சூட்டில் திருப்பம்..

முனிசேகர் துப்பாக்கியிலிருந்து எதிர்பாராதவிதமாகப் பாய்ந்த குண்டுக்கு பெரியபாண்டியன் உயிரிழந்தார் என பாலியின் எஸ்பி பார்கவா தகவல் தெரிவித்துள்ளார். முனிசேகர் துப்பாக்கியில் இருந்து எதிர்பாராதவிதமாக பாய்ந்து குண்டுக்கு பெரியபாண்டியன்…

குவியும் பணப் பட்டுவாடா புகார்கள்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்தாகும் அபாயம்..

சென்னை ஆர்.கே.நகர் பிரச்சாரக் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாகவும் பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதன் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை…

ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று உண்மையை மறைத்தோம்: பிரதாப் ரெட்டி பரபரப்பு பேட்டி..

அப்பல்லோ ஆஸ்பத்திரி குழும தலைவர் பிரதாப் சி. ரெட்டி சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ஜெயலலிதாவை ஆபத்தான நிலையில் தான் அப்பல்லோ மருத்துவமனைக்கு…

Recent Posts