நித்யானந்தாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரிக்கை..

மதுரை ஆதினத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த…

தத்துவப் போருக்கு தேர்தல் தடையல்ல! – தலையங்கம்

  குஜராத்தில், 100 இடங்களைக் கூட கைப்பற்ற முடியாமல் போன பின்னடைவையும் தாண்டி, பாஜகவினர் தங்களது வெற்றியைப் பெரிதாகவே கொண்டாடித் தீர்க்கின்றனர். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான…

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.48 சரிவு..

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.48 சரிந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6 குறைந்து, ரூ.2,731 ஆகவும், சவரனுக்கு…

கடலில் தத்தளித்த 10 தமிழக மீனவர்கள் மீட்பு..

மும்பையில் இருந்து 300.. மைல் தொலைவில் கடலில் தத்தளித்த 10 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒகி புயல் பாதிப்பால் திசை மாறி மயாமான மீனவர்களா என்ற…

சனிப்பெயர்ச்சி பெருவிழா : திருநள்ளாரில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

சனிப்பெயர்ச்சி பெருவிழா சனிப்பெயர்ச்சி இன்று(டிச.,19) நடைபெறுவதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு சனிபகவான் இன்று பெயர்ச்சியாகிறார். இன்று காலை 9:59…

பாஜகவை தனிமனிதனாக எதிர்த்து தனிமனிதராக போராடியவர் ராகுல்: குஷ்பு..

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும் அந்த கட்சிக்கு காங்கிரஸ் கடும் போட்டியை கொடுத்துள்ளது. குஜராத் தேர்தல் முடிவு குறித்து அகில இந்திய காங்கிரஸ் செய்தி…

இமாசலப் பிரதேசத்தில் ஆட்சி கிடைத்தது… முதல்வர் பறிபோனார்!

இமாச்சல பிரதேசத்தில் இந்த முறை பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆனால், முதலமைச்சர் வேட்பாளர் பிரேம் குமார் துமால் தோல்வியடைந்துள்ளார். இதனால் முதலமைச்சருக்கு புதிய ஆளைத் தேட வேண்டிய…

குஜராத்தில் நீண்ட இழுபறிக்குப் பின் பாஜகவுக்கு கிடைத்த 99!

ஒரு வழியாக குஜராத்தில் 99 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது பாஜக. காங்கிரசுக்கு 77 இடங்கள் கிடைத்துள்ளன. மாலை வரை ஆட்சி அமைப்பதற்குத் தேவையான…

இலங்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 10-ம் தேதி தேர்தல்..

இலங்கையில் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாமல் இருந்தது. இதனால், ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தி மக்களிடையே இருந்தது. புதிய தொகுதிகளை உருவாக்கும் சீர்திருத்தங்களுக்காக தேர்தல்…

“தமிழர்கள் டிடிவி.தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும்.” : சுப்பிரமணியன் சுவாமி..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழர்கள் டிடிவி.தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற…

Recent Posts