டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு : விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். நாளை வரை குரூப்-4 தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தலாம். 9351 பணியிடங்களுக்கு இதுவரை 19.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்…

ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு..

ஆர்.கே.நகர் தொகுதிக்கு நாளை (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில்…

குற்றம் ஆர்.கே.நகர் மக்கள் மீதல்ல மேதாவிகளே!: தலையங்கன்(ம்)

“விளிம்பு மனிதர்களை விமர்சிப்பது சுலபம்                          விளிம்பில் நின்று பார்த்தால் தான்…

ஜெயலலிதாவின் வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை: விவேக் ஜெயராமன்

இளவரசியின் மகனும் ஜெயா தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் அவருடைய…

ஆர் கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…

ஆர் கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி இந்திரஜித் கவுர் முன்பு விசாரணைக்கு 16 வது வழக்காக…

ஆர்.கே.நகர் பரப்புரை: வாக்காளர் இல்லத்தில் தேநீர் அருந்தி, குழந்தைளைக் கொஞ்சிய ஸ்டாலின்..

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகரில் ஸ்டாலின் இன்று தன் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அவர்களின் வீடுகளுக்குச் சென்று தேநீர் அருந்தி…

ரியாத் அரண்மனை மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் : வீழ்த்தியதாக சவுதி தகவல்..

சவுதி அரேபியா தலைநகர் ரியாத் நகரில் உள்ள அரண்மனையின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், அதை சுட்டு வீழ்த்தியதாகவும் சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

ஒக்கி புயல் பாதிப்பு நிவாரணம் ரூ.4,047 கோடி வழங்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை…

தமிழகம், கேரளா மற்றும் லட்சத் தீவுகளில் ‘ஒக்கி’ புயல் பாதித்த பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். கன்னியாகுமரியில் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலமாக…

பிரதமர் மோடி மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிவிட்டது : ராகுல் ..

குஜராத் தேர்தல் முடிவுகள் பாஜக-விற்கு பேரதிர்ச்சியை தந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் குஜராத் வளர்ச்சி என்பது வெற்று பிரச்சாரம் என்பது…

Recent Posts