பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை வரை செல்லும் சுவிதா எக்ஸ்பிரஸ் ரயில் ஜன., 5, 11, 12, 13, 19…
Category: scroller
ஆர்கே நகர் வாக்காளர்களுக்கு டிடிவி தினகரன் நன்றி..
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஆர்கே நகர் மக்களை சந்தித்து டிடிவி தினகரன் நன்றி தெரிவித்து வருகிறார். அப்போது கடந்த மார்ச்சில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என டிடிவி…
பொங்கல் பண்டிகைக்காக 11, 983 சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர்
வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜன.,13-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் 11, 983 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஏப்ரலில் உள்ளாட்சி தேர்தல்?..
உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுமாறு அதிமுக எம்எல்ஏகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவுறுத்தியுள்ளார். வரும் ஏப்ரலில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தமிழ்நாட்டில் 12…
இளம் விஞ்ஞானி விருது வென்ற பழங்குடி மாணவருக்கு ஸ்டாலின் வாழ்த்து..
‘இளம் விஞ்ஞானி விருது பெற்றுள்ள தமிழக மாணவர் எம்.சின்னகண்ணனுக்கு கழக செயல் தலைவரும் எதிர் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்’ “மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும்…
விரைவில் அதிமுகவிற்கான தொலைகாட்சி, நாளிதழ் தொடக்கம்..
அ.தி.மு.க.வுக்கு தனியாக தொலைக்காட்சி, செய்தித்தாள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக இருக்குமாறும் எம்எல்ஏக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மெத்தனம் காரணமாகவே, ஆர்.கே.நகரில்…
ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது..
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த, ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது கிடைத்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 25-வது தேசிய குழந்தைகள்…
அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம்
அதிமுகவில் 12 புதிய செய்தி தொடர்பாளர்களை நியக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர வேறு யாருக்கும் பேட்டி அளிக்கவோ, கட்சி நிலைப்பாடு குறித்து ருத்து தெரிவிக்கவோ உரிமை இல்லை என்று…
பீமா கோரேகான் கலவரம் எதிரொலி: இணையதள சேவை துண்டிப்பு..
மகாராஷ்டிரா மாநிலம், பீமா கோரேகானில் தலித் மக்களுக்கும், இந்துத்துவா அமைப்புகளுக்கும் ஏற்பட்ட கலவரத்தையடுத்து, அங்கு இணையதளம் மற்றும் போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்பு, மராட்டிய…
